Browsing Category
தமிழ்நாடு
பாரம்பரிய அடையாளமான பனை ஓலைக் கொழுக்கட்டை!
கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில் பனை ஓலைக் கொழுக்கட்டை செய்வார்கள். அரிசி மாவு, வெல்லம், வறுத்த பாசிப்பயறு போன்றவற்றை சேர்த்து மாவு போல் தயாரிப்பார்கள்.
முற்றாத இளம் பனை ஓலைக்…
மழைச் சத்தம்!
ஒவ்வொரு நாளும் பெய்து கொண்டிருக்கிறது மழை! ஒன்றிரண்டு நாட்கள் பலகணி கம்பிகளில் முகம் புதைத்துக் காத்திருந்து ஏமாந்தபின் கம்பிகளின் ஊடாக கையேந்தி நின்றபோது பிச்சைக் கேட்பது போலவே இருந்தது!
பிச்சை என்றதும் 'திருடாதே பொய் சொல்லாதே, பிச்சை…
பரவும் டெங்கு காய்ச்சல்: கவனம் தேவை!
மழைக்காலம் என்றாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்து மருத்துவமனைகளில் கூட்டம் கூடிவிடும்.
தற்போதும் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பரவலாகக் காய்ச்சல், திரும்புகிற இடங்களில் எல்லாம் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
பத்து…
நாமும் வி.பி.சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமையே!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார்.
மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை…
மக்கள் பிரச்சினை: யார், எப்படிப் பார்க்கிறார்கள்?
இன்றைய நச்:
“ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாறாத ஒரே பார்வையுடன் ஒரு பிரச்சினையை ஒரு கட்சி அணுகினால் மட்டுமே மக்கள் நலனை அக்கட்சி முன்னிலைப் படுத்துகிறது என்று பொருள்.
அப்படி இல்லை என்றால் தன்னுடைய கட்சி…
டாக்டர் பட்டமா சங்கரய்யாவுக்கு பெருமை சேர்க்கும்?
நூற்றாண்டைத் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அபூர்வமான அரசியல் தலைவர் சங்கரய்யா.
விருதோ, பட்டமோ அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ, அதற்கான எதிர்பார்ப்புடன் அவரோ - இல்லை என்றாலும், அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முயற்சி…
நமக்கென்று ஒரு தமிழ் அழகியல்!
இந்திரன்
எது அழகு? எது அழகற்றது? பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே இதன் பதிலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலை தத்துவசாரத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள்.…
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!
மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்:
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என பல நூற்றாண்டுகளுக்குப்…
யார் இந்த ஜெயகாந்தன்?
1979 ஆம் ஆண்டு ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘கல்பனா’ டிசம்பர் இதழில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற வாசகர் ஜெயகாந்தனிடம் கேட்ட கேள்வி இது:
“யார் இந்த ஜெயகாந்தன்” என்று ’சாவி’யில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும்…
ஆயத்த ஆடை மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில்!
ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது காணலாம்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற…