Browsing Category
தமிழ்நாடு
நீதிக்கட்சியும், சமூக நீதியும்!
நூல் விமர்சனம்:
* இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது 'சமூக நீதி' என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த…
பட்ஜெட் உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
காலை 10…
உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!
பிருந்தா சாரதி
இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர்.
அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம்,…
தமிழகத்தில் ஈரநிலப் பறவைகளின் எண்ணிக்கை 6,80,028!
- அரசு அறிவிப்பு
வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள் /…
கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?
கோவிந்து கொஸ்டின்:
*
“ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன?
நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…
சென்னை மாநகராட்சிக்குப் பணிவான ஒரு விண்ணப்பம்!
விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த ஜன அடர்த்தி 1.25 கோடியை தாண்டலாம்.
அந்த அளவுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
அண்ணா கையளித்துச் சென்ற ஜனநாயகக் கோட்பாடு!
அண்ணாவைத் தமிழ்ச் சமூகம் நினைவுகூர்வதற்கும் பின்பற்றுவதற்குமான ஆயிரம் காரணங்கள் உண்டு; எனினும் சமகாலத்தில் ஓர் அனைத்திந்தியத் தலைவராக அவரை இனங்காணுவதற்கான கூறுகள் ஏதேனும் உண்டா?
அண்ணாவின் அரசியல் வாழ்வின் பெரும்பகுதி, இந்தியா என்னும்…
ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்!
அரசியல் கட்சித் தொடங்குவதாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.
'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,…
பிரதமர் வருகையும் பயணத் திட்டமும்!
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 31-ம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற உள்ளது.
இந்த விழாவில்…
பரிசாக கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும்!
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் நடந்தன. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார்.
இவருக்கு முதலமைச்சர்…