Browsing Category

தமிழ்நாடு

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…

ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே…

பிப்.5 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர்  பன்வாரிலால்…

மதுரை அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்!

மதுரை திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்…

நினைவில்லமானது வேதா நிலையம்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய…

தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!

ஆண்டுதோறும் காவல் அதிகாரிகளுக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான ஜனாதிபதி விருது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி சிறந்த முறையில் புலனாய்வு செய்த வழக்குகளுக்கு அரசு இதுபோன்ற விருதுகளை வழங்குவது…

தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு. நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம். பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா? கல்வியைப்…

“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு... 1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்…

தமிழகத்திற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ்…

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7…