Browsing Category

தமிழ்நாடு

2,838 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி…

என்னை செதுக்கிய 23 ஆண்டுகள்!

‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி, கல்லூரியில் படித்த காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பு, முதல் பொதுக் கூட்ட பேச்சு, திரைத்துறையில் கால்…

தமிழக மாணவர்களின் ஆற்றல் திறன் அதிகம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்ட தொடக்க விழா கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம்…

பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கை முடிவு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் ஜோசன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை…

வடசென்னையைச் சேர்ந்தவருக்கு மேயர் பதவி?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.…

தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி உள்ளிருக்கும்…

94 நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி!

வங்காளதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) மக்கள் எங்கள் தாய் மொழியை (வங்க மொழியை) அங்கீகரிக்கவேண்டும் என்று ஒன்றுபட்ட பாகிஸ்தானாக இருந்தபோது தாய் மொழிக்காக தனது நாட்டினை எதிர்த்து போராடி தன் தாய்மொழியான வங்க மொழிக்காக உண்ணாவிரதத்தால்…

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது!

- தமிழக அரசு திட்டவட்டம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…

தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!

- தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.…

விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?

 - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு…