Browsing Category

தமிழ்நாடு

மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம்!

- நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் ‘நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் இது’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு சின்னங்கள்!

- தடுக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரியும் சினிமா…

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்! கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த…

பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது!

- சென்னை உயர்நீதிமன்றம் கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாகா குழு விசாரணை மேற்கொண்டது. குற்றச்சாட்டு…

ராகிங் மாணவர்களுக்கு ஒரு கண்டிஷன்!

கல்லூரிகளில், ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனிடையே ராகிங்கைக் கட்டுப்படுத்த  ராகிங்கில் ஈடுபடும்…

ஜனவரி 6-ல் சென்னை புத்தகக் கண்காட்சி!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடையே சென்னை…

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில்…

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்!

- சபாநாயகர் அறிவிப்பு தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன்…

காலை வாருவதுதான் தற்போது கூட்டணி தர்மம்!

- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புது விளக்கம் சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில்…

பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி பாரதியின் பாடலுக்கு உண்டு!

மகாகவி பாரதியின் 139-வது பிறந்தநாள் விழா, அவரது நினைவு நூற்றாண்டு விழா மற்றும் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்னும் நூல் வெளியீடு என முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள…