Browsing Category
தமிழ்நாடு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குக!
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பல குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில், 365 வீடுகள் உள்ளன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் உள்ள ‘டி’ பிளாக்கில் நேற்றிரவு முதலே…
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை: தமிழகம் வந்தது மத்தியக் குழு!
- ஐந்து நாட்கள் கண்காணிக்க முடிவு
தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
ஒமிக்ரான் வைரசின் பரவும் தன்மை அதிவேகமாக இருப்பதால் பல நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.…
நோய்த் தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரசாக பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள்…
உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்பவும்!
- சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழிலை ஏ.எச்.எம்.டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்டு கோ என இரு நிறுவனங்கள் நடத்துகின்றன.
இரு நிறுவனங்களும் கட்டுமானம் மேற்கொள்வதாக கூறி, அதற்கான திட்ட அனுமதி…
பேருந்தில் வன்முறை: ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம்!
பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்தில் பயணிக்கும் ஆண்…
தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான்…
தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!
‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா
*
அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான்.
அப்படி…
அமெரிக்க ஆய்வகத்திற்குச் செல்லும் கீழடி கரிமப் பொருட்கள்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன்,…
ஒமிக்ரான் பரவலால் 3-ம் அலைக்கு வாய்ப்பு!
சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தல்
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது.
அதேபோல் தான், தற்போது உருமாறிய…
தமிழ்த்தாய் வாழ்த்திலும் எதிர் அரசியல் வேண்டாம்!
நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராடும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைதுலகும் இனபமுற
எத்திசையும் புகழ்மணக்க…