Browsing Category

நாட்டு நடப்பு

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.…

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம்…

உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா நியமனம்!

உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸுக்கு எதிராக பருவநிலை மாற்ற விவகாரத்தில் நாடுகளுக்கு நிதி வழங்குவதில் அவா் முறையாகச் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வரும் ஜூன் மாதத்துடன் அப்பதவியில் இருந்து விலகுவதாக அவா்…

ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9…

உக்ரைனில் கொல்லப்பட்ட 20,000 ரஷ்ய வீரர்கள்!

அமெரிக்கா தகவல் உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு…

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள நமது சிலை மீட்கப்படும்!

அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்புப் பிரிவு…

என்.எல்.சிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக!

மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்…

தென்பெண்ணை விவகாரம்: ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்!

- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்சனையை தீர்க்கும் விதமாக…

வலியில்லாத மரண தண்டனை சாத்தியமா?

- உச்சநீதிமன்றம் தீவிர பரிசீலனை  வலியற்ற முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரியும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக…

தமிழ்நாட்டில் புதிதாக 5 தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதி 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்  இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர்…