Browsing Category

நாட்டு நடப்பு

மீண்டும் கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா!

டி.கே.சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவி கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி…

இப்படியும் ஒரு மாமனிதர்!

படித்ததில் பிடித்தது: பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் பிரிட்ஜி, ஏ/சி பொறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டார்களாம். அதற்கு அண்ணா "அதெல்லாம் வேண்டாம். பதவி நிரந்தரமில்லை, இவையெல்லாம் பழகிவிட்டால், பதவியில்…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில்…

தமிழர்களைச் சுற்றி என்னென்ன போதைகள்?

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே விஷச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிற நிலையில், இது தொடர்பான சில விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு…

கர்நாடகா வெற்றியால் தேசிய அரசியலில் மாற்றம்!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தேசிய அளவில் எதிர்பாராத, அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தல் முடிவை சுருக்கமாக அலசிவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம். தென் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம்…

மல்யுத்த வீராங்கனைகளிடம் மல்லுகட்டும் பாஜக!

பேச்சு என்பதே இல்லை. வசவுகள், அடி, உதைகள் என்ற ரீதியிலான ஒரு மனிதர் தான் பிரிட்ஜ் பூசன்! ரவுடித் தனம், கட்டப் பஞ்சாயத்திற்கு பேர் போனவர். இவருக்கு பதவிக்கு மேல் பதவிகள் தந்தது பாஜக! இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்தார்! வெகுண்டு…

கலைக் கல்லூரிகளில் குவியும் மாணவர்கள்!

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளங்களில் சென்று  விண்ணப்பிக்க…

தலைக்கேறிய போதையால் மர உச்சிக்கு ஏறிய போதை ஆசாமி!

பொள்ளாச்சி அருகே 100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்த குடிகாரனை, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில்…

சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பிருக்கா?

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இப்போது வரை 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் கம்பீரமாக நிற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இந்த ஐபிஎல்லின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு கிடைக்க இது போதுமா? நிச்சயம் போதாது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச்…

இனி ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும்!

அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய…