Browsing Category

நாட்டு நடப்பு

வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு?

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள் அவர்களுக்கு அன்போடு ஒருசொல்: இந்தியப்…

சாகசத்திற்குப் பாடம் கற்பித்த மக்கள்!

பெங்களூருவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து ஸ்கூட்டர்களைப் பிடுங்கிய மக்கள் அதை மேம்பாலத்திலிருந்து வீசி சுக்குநூறாக நொறுக்கினர்.

மீண்டும் ‘அண்ணா’ கேண்டீன்கள்!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் போல், ஆந்திராவிலும் அண்ணா கேண்டீன்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்களைத் தொடங்கினார். இது மக்களிடையே பெரும்…

உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய வீரர்கள்!

ஒர்டருக்கு தட்டெறிவதில் டிப்ஸ் தந்த ரிங் பப்காவும் சரி, பிமோனுக்கு ஹைஜம்ப் தாண்ட ஐடியா தந்த ரால்ப் பாஸ்டனும் சரி. அவர்களும் அதே களத்தில்தான் நின்றார்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கும் இருந்திருக்கும்.

நம்மூர் பெண்கள் இன்னும் ரொம்பத் தூரம் போகவேண்டியிருக்கிறது!

வண்டியில் இருந்து குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்தவர், சட்டென ஆடையை இறக்கி பிள்ளைக்குப் பால் கொடுக்கத் தொடங்கிவிட்டார். ஒரு புழு, பூச்சியாகக்கூட அந்த பெண் என்னை கண்டுகொள்ளவில்லை

தன் கழிவுகளால் மனிதர்களின் வலியைப் போக்கும் உயிரினம்!

இந்தியாவில் தற்போது 30,000 யானைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில், கிட்டத்தட்ட 10% தமிழ்நாட்டில் இருக்கின்றன. கேரளம், கர்நாடகத்திலுள்ள யானைகளின் எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!

33-வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த…

விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது!

கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.

மரபின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்!

இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள். பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின்…

வயநாடு பேரழிவுக்கு யார் காரணம்?

இயற்கை விதிகளைப் புரிந்துக் கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது இயற்கை திருப்பி அடிக்கும் என்பதை வயநாட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்.