Browsing Category

நாட்டு நடப்பு

இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.…

உடைந்த பாஜக – அதிமுக உறவு: மீண்டும் ஒட்டுமா?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன. “மூன்றாம் முறையாகவும் மோடியே பிரதமர் ஆவார்” என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் கள நிலவரம்…

சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1

- இஸ்ரோ தகவல் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1…

மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா…

நடப்பாண்டில் நிகர நேரடி வரி வருவாய் 7 லட்சம் கோடி!

- ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் பாதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றியஅரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2…

1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்களின் சடலங்கள்!

மெக்சிகோவில் ஏலியன்களைப் போன்ற தோற்றத்துடன் கூடிய பதப்படுத்தப்பட்ட சடலங்கள், காட்சிப்படுத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். இதுதொடர்பான விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.…

மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும்…

அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு…

கற்பித்தலை நவீன முறைக்கு மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முறையில் ஆடிப் பாடி உற்சாகத்தோடு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை. இன்ஸ்டிராகிராமை கலக்கும் பாக்கியா டீச்சரின் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பை காணலாம். தனியார் பள்ளிகளின்…

சுற்றுச் சூழல் பாதுகாப்பு அக்கறையோடு செயல்படுவோம்!

- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான…