Browsing Category
நாட்டு நடப்பு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடத்த முடிவு!
- பள்ளிக் கல்வித்துறை திட்டம்
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவுத் தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய அரசு நடத்தும் நீட்…
ஒரு பிடி அரிசியால் நிகழ்ந்த மகத்தான மாற்றம்!
-காமராஜர் படித்த பள்ளி!
ஒரு கைப்பிடி அரிசியை ஒற்றுமையாய் ஊரே கொடுத்தால் என்னென்ன அதிசயமான மாற்றங்கள் நிகழும்?
அதற்குக் கண்கண்ட உதாரணம்- விருதுநகரின் மையத்தில் இருக்கிற ‘சத்ரிய வித்யாசாலைப் பள்ளி’.
அப்போது அந்த ஊரின் பெயர் விருதுபட்டியாக…
சட்டவிரோத தாது மணல் விவகாரம்!
- அரசு பதில் தர உயர்நீதிமன்றம் அவகாசம்
கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த…
மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்!
- உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
மூளை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளியான ஜீஷா கோஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “கொல்கத்தாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில்…
நாங்கள் சிறுபான்மையினரை மதிக்கிறோம்!
- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தையும் ஒட்டி, கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது.
இது, சீக்கியர்களின் புனிதத்…
போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்!
- அரசாணை வெளியீடு
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக…
வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!
தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …
அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!
- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்
புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து…
கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!
கோவை தம்பதியின் புதுமை
"உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…
ஒமைக்ரான் பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்!
- தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தல்
கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு…