Browsing Category
நாட்டு நடப்பு
நகராட்சி ஆணையர்கள் நியமனம்!
- தேர்தல் ஆணையம் பரிந்துரை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக, காலியாகவுள்ள நகராட்சி ஆணையர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் ஏற்கனவே…
சிறு விவசாயிகளை மேம்படுத்த வளர்ச்சித் திட்டம்!
கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, “மற்ற நாடுகளின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு…
பல்கலை வளாகங்களில் ஜாதி, மத நிகழ்ச்சிகளுக்கு தடை!
தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் ஜாதி, மதம் மற்றும் இனம் தொடர்பாக, பல்வேறு துறைகளின் கீழ் விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்துவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகள் ஜாதி, மத ரீதியாக ஓட்டுகளை பிரிக்கும்…
நமக்கான சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம்!
- பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் 26-வது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியப்…
அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் சூழலை உருவாக்க முடியாதா?
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ள பணத்தை அரசு பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கு பயன்படுத்தினால் அரசு பள்ளி தேடி மாணவர்கள் வருவார்களே!
எந்த இல்லம் தேடி ஆசிரியர்களை அனுப்புவீர்கள்?
தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது…
தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை!
சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் உலக நாடுகளில் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இதனால் குழந்தைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகள்…
10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
இந்நிலையில்…
அடுத்த 2 மாதங்கள் அதிக கவனம் தேவை!
“மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஆட்சியர்களுக்கு…
19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,…
நியூஸிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?
2019-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இன்னும் மறந்திருக்க முடியாது.
அந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்த இந்தியாவை, அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி சந்தித்தது.…