Browsing Category

நாட்டு நடப்பு

அமைதிக்கான நோபல் பரிசு இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அந்த…

உலக அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் இந்திய நகரங்கள்!

சர்வதேச அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிக வெப்பத்தை வெளியிடும் 50 நகரங்களில் இந்தியாவிலேயே 17 நகரங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்கா…

ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு!

'மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 'நீட்' தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது. மேலும்…

சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கவலையளிக்கிறது!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும்…

மைதானத்தில் மலர்ந்த காதல்!

விளையாட்டுப் போட்டிகளின்போது ரசிகர்கள் தங்கள் காதலைச் சொல்வது, கடந்த சில நாட்களாக ஃபேஷனாகி வருகிறது. டென்னிஸ், கால்பந்து மற்றும் கிரிக்கெட் தொடர்களின்போது பார்வையாளர் வரிசையில் உள்ள ரசிகர்கள், தங்களின் மனதுக்கு பிடித்தவர்களிடம் காதலைச்…

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில் டாக்டர் குமார் ராஜேந்திரன்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2021-2025-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி…

சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம்!

சென்னையின் குடிநீர் பாதுகாப்புக்கு உடனடியான, நீண்டகாலத் திட்டத்தை 'சிட்டி ஆப் 1000 டேங்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ட்ஸ், மெட்ராஸ் டெரஸ், பயோமெட்ரிக்ஸ் வாட்டர்…

கொரோனா தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் வரலாமா?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பயம் தற்போது பலருக்கும் தெளிந்திருக்கிறது. அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் திரளாகப் பலரும் வந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார்கள். இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு பலருக்கும்…

கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக…

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி நல வாரியம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…