Browsing Category

நாட்டு நடப்பு

வளரி – தமிழரின் ஆயுதம்!

'வளதடி' எனப்படும் வளரித்தடியை ஆங்கிலேயர் Vellari Thade என்றும் Boomrang என்றும் குறித்துள்ளனர். இலக்கைத் தாக்கிவிட்டுக் குறிவைத்தவரிடமே திரும்பி வரும் அமைப்புடைய ஆயுதம் இது. கீழ்நாட்டுக் கள்ளரும் சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த…

தைத்திருநாளும் மாநில சுயாட்சியும்!

தினமணியில் நேற்று (12.01.2022) வெளிவந்த வழக்கறிஞர், அரசியலாளர்  கே.எஸ். இராதாகிருஷ்ணனின் மாநில சுயாட்சி குறித்த கட்டுரை. தை பொங்கல் நெருங்குகிறது… அண்ணாவின் உயில், காஞ்சி இதழ் பொங்கல் சிறப்பு மலரில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி…

பொங்கலைத் தமிழர் திருநாளாக அடையாளம் காட்டிய திராவிட இயக்கங்கள்!

- ஆய்வாளர் தொ.பரமசிவன் “பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம். திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன் மூலம் அந்தச் சமூகம் புத்துயிர் பெறும், வெயிலில் நடப்பவன் நிழலில்…

பெரிய கோயில் கடைநிலை ஊழியர்களுக்கு பாலிசி!

- கோவை தொழிலதிபரின் பெரிய மனசு தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பயன்பெறும் நோக்கில் கோவை தொழிலதிபர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் மாரிராஜன் என்பவர் எழுதிய…

சர்வதேசச் சமூகம் மௌனம் காப்பது ஏன்?

“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…

கணவரின் வீட்டார் எதைக் கேட்டாலும் வரதட்சணையே!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மாமியார்…

பயங்கரவாதச் செயலுக்கு மன்னிப்பா?

- ஐ.நா.வில் ஒலித்த இந்தியாவின் எதிர்ப்புக் குரல் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா கடந்த ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பதவிக் காலம் முடிவடைய உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின்…

புத்தாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

- முதல் வாரத்தில் 33 சதவீதம் உயர்வு இந்தியாவின் ஏற்றுமதி இம்மாதத்தின் முதல் வாரத்தில் 33 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலளித்துள்ள அமைச்சகம் நாட்டின் ஏற்றுமதி இந்த மாதத்தின்…

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!

- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள் காவியுடையில் கம்பீரமாகத் தோன்றும் விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் நாடி நரம்புகளில் நம்பிக்கை ஏற்றிய ஆன்மிக ஞானி. அன்புள்ள சகோதர சகோதரிகளே… என அமெரிக்காவின் சிகாகோ நகரில் பேச்சைத் தொடங்கியபோது, அவரை…

எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி!

சாம் வால்டனின் நம்பிக்கை மொழிகள். அமெரிக்க தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது வால்மார்ட். உலக நாடுகளில் 11 ஆயிரம் இடங்களில் அவரது ஸ்டோர்கள் இருக்கின்றன. அவரது…