Browsing Category

நாட்டு நடப்பு

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரான் மரணம் அதிகரிக்கும்!

- அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் உயிரிழப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர்.…

தமிழர் பங்களிப்பை மறைத்துவிட முடியுமா?

புது டெல்லியில் நடக்க இருக்கிற குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பைக் காட்டும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஊடகங்களில்…

‘வாட்ஸ் ஆப்’ வழியாக மாடுகள் விற்பனை!

 - வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு தமிழகத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மோர்பாளையம், திருச்செங்கோடு, சேலம் - அமரகுந்தி, திருநெல்வேலி - மேலப்பாளையம் உட்பட 41 பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தைகள் உள்ளன. இப்பகுதிகளுக்கெல்லாம் மாடுகள்…

எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: * பொதுமுடக்கத்தையும், இரவு நேர ஊரடங்கையும் அரசு அறிவித்தாலும், பொதுவெளியில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. வெளியில் சந்திக்கிற பத்து பேர்களில் இரண்டு பேர்களாவது இருமிக்கொண்டிருக்கிறார்கள்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக…

பென்னிகுவிக் சிலை லண்டனில்; அதிகார வர்க்கம் உணருமா?

பென்னிகுவிக் – இன்றும் தென் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பாசன நீர் பாய்ந்து வளப்படுத்தும் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்தப் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பலர் சூட்டியிருப்பதைப் பார்க்க முடியும். அப்படிக் குலசாமியைப் போல அவர்களின்…

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் யாருக்காக?

மறுபடியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் போனால், அபாரதம் விதிக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய சான்றுகளைப் பல இடங்களில் கேட்ட பிறகே அனுமதிக்கிறார்கள். ஆனாலும் சென்னை போன்ற பெரு…

கொரோனா பரிசோதனை யார் யாருக்கு தேவையில்லை?

கொரோனா பரிசோதனை குறித்து, சுகாதாரத்துறை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்l காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளோர். கொரோனா தொற்றுள்ளோருடன் தொடர்பில் இருந்த, இணை நோய் உள்ளோர்…

கொரோனா காரணமாக பள்ளிகளை மூடாதீர்கள்!

- இப்படியும் ஒரு உலக வங்கிக் குரல் “கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை'' என உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகம் முழுதும் தற்போது கொரோனா…