Browsing Category

நாட்டு நடப்பு

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மும்பையில் மீண்டும் ஊரடங்கு!

இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்!

- தமிழக அரசு உத்தரவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்; “மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் பணியில்…

ஒமிக்ரான் அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்!

- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு புதிய ஒமிக்ரான் தொற்று குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம், “பல மாதங்களாக…

முன்னெழுத்தும், கையொப்பமும் தமிழில் இட வேண்டும்!

- தமிழக அரசு அரசாணை வெளியீடு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் எனவும் முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை தமிழில் கையொப்பம் கட்டாயம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது…

காந்தியின் அஸ்தித் துகள்கள் என்னை ஈர்த்து இழுத்தன!

மகாத்மா காந்தி மறைந்தபிறகு அவருடைய அஸ்தி அடங்கிய கலசத்தை எடுத்துக்கொண்டு பாரக்பூர் சென்றார் ராஜாஜி. கங்கைக் கரையில் லட்சக்கணக்கான மக்கள். துப்பாக்கி ஏந்திய கரங்கள் மரியாதை செலுத்தின. அஸ்திக் கலசத்தைக் கவிழ்த்தபோது, சற்றுத் தடுமாறிக்…

மெட்ராஸ் ஸ்டூடியோக்கள் வரிசையில் சத்யா ஸ்டூடியோ!

# மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’…

ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!

ஊழல் என்பது சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். இதனைச் சொன்னவர் எவரென்று தேட வேண்டியதில்லை. ஏனென்றால், வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் எந்தவொரு இடத்திலும் இப்படிப்பட்ட சொற்களுக்குக் கண்டிப்பாக ஓரிடமுண்டு. இதிலிருந்தே, ஊழல் என்பது…

அப்போதே விமான விபத்தில் இந்தியாவின் இடம்!

பாதுகாப்பான விமானப் பயணத்தில் இந்தியா தான் உலக நாடுகளிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது. - ‘ஹிம்மத்’ என்ற இதழில் வெளிவந்ததாக 15.06.1973 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தி.

இதுவரை நடந்த துயரமான விமான விபத்துகள்!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.…

ஆள் கடத்தல் தடுப்புச் சட்ட மசோதாவிற்கு வரவேற்பு!

ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் குற்றம். இதைத் தடுப்பது, கடத்தப்பட்டால் மீட்பது, மீட்கப்படுவோருக்கு மறுவாழ்வு, நிவாரணம் அளிப்பதற்கு தற்போதைய சட்டங்களும் விசாரணை நடைமுறைகளும் போதுமானதாக இல்லை. எனவே, இதற்கு தீர்வு காணும் நோக்கில்…