Browsing Category
நாட்டு நடப்பு
மார்ச் இறுதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி!
- மத்திய அரசு தகவல்
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.
இந்நிலையில்,…
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!
- மக்கள் விழிப்புடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல்
ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்…
ஜெ.வுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை!
ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார்.
அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர்…
அணைகள் விவகாரத்தில் ‘ஒரே நாடு’ கொள்கை?
- மணா
*
காவிரியின் குறுக்கே ஒரு ஆடு தாண்டுகிற அளவுக்குக் குறுகலாகும் இடத்தில் (மேகே தாட்டு) அணை கட்டுவது தொடர்பான சிக்கல் சில ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும், காவிரி நடுவர் மன்ற ஆணையப்…
மேகதாது அணை: தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், "காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார்…
முதியோர்களுக்குப் பாடம் சொல்லும் குழந்தைகள்!
எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். மாலை நேர வகுப்புகள். இந்த அதிசயம் நடப்பது எங்கே?
ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் உள்ள…
அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்!
- கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி பீமநகர்…
கதை கேளு, கதை கேளு…!
உலகக் கதை சொல்லல் நாள்:
‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும்.
ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…
எம்.ஜி.ஆர் எனக்குச் சொன்ன அறிவுரை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலிலிருந்து
‘முரசே முழங்கு’ 40 ஆவது நாடக நிறைவு விழா 28.03.1971 அன்று சென்னையில் நடந்தது. திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மணிமண்டபத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் விழா நடந்தது.
அதற்கான…
சிறுவன் கடிதம்: இடுக்கண் களைந்த இறையன்பு!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கு எத்தனையோ பணிகள்.
நாளும் பொழுதும் தலைமைச் செயலக முகவரிக்கு வருகிற மனுக்கள், உருக்கமான கடிதங்கள், வாட்ஸ் ஆப்பில் வருகிற தகவல்கள் என அனைத்தையும் கவனிக்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா?
ஆனால்…