Browsing Category

நாட்டு நடப்பு

உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தீவிரம்!

403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும்…

வடசென்னையைச் சேர்ந்தவருக்கு மேயர் பதவி?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.…

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்!

- பாகிஸ்தான் அழைப்பு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தானின்…

உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும்!

- ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும்…

மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்!

- இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான…

மக்களின் அடிப்படை கடமை விவகாரம்: சட்ட விதிகளை உருவாக்குக!

- உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துர்க்கா தத் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘நாடு முழுவதும் தற்போது அதிக அளவில் சட்டவிரோதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பேச்சு மற்றும் கருத்து…

ஒமிக்ரானின் ‘பிஏ.2’ வைரஸ் மோசமானது!

- தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை ஒமிக்ரான் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய வைரசான ‘பிஏ.2’ என்ற வைரஸ் மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதனால், ‘பிஏ.2’ வைரஸை கவலையளிக்கும் உருமாறிய…

அதிகாரத்தில் உள்ளோருக்கு தனிச் சட்டமா?

- கேரள உயர் நீதிமன்றம் கேள்வி கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிணராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள கட்சிகளின் கொடிக் கம்பங்களை…

தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி உள்ளிருக்கும்…

உக்ரைனில் தொடர்ந்து பதற்றம்!

- குடிமக்கள், மாணவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனை மிரட்டும் வகையில் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா…