Browsing Category

நாட்டு நடப்பு

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன்,…

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார்!

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின்…

மாணவர்களிடையே முளைத்திருக்கும் சாதிய வன்மங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: பழையன கழிதல் என்று கழித்து விட முடியாது தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது பெரும்பாலும் வகுப்பில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனின் சாதியோ, அல்லது ஆசிரியரின் சாதியோ தெரிந்து…

லண்டனில் சாரல்நாடனின் நூல் வெளியீடு!

சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' என்ற நாவல் வெளியீடு, லண்டனில் அண்மையில் விம்பத்தின் ஆதரவில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விமர்சகர் மு.நித்தியானந்தனிடமிருந்து இந்நாவலின் சிறப்புப் பிரதியை ‘நூலகம்’ வலைத்தளத்தின்…

செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்!

உலக செலிவியர் தினம்: மே-12 உலகெங்கும் பல்வேறு நோய்களால் வாடிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் ‘உலக செலிவியர் தினம்’. தங்கள் சுக துக்கங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,…

தையல் தொழிலில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1] இந்த தொழிலில் முக்கியமானது குறித்த நேரத்தில் ஆடைகளை டெலிவரி செய்வது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினால் உங்களிடம் போதுமான ஆட்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்க முடியும். 2] தையல்…

தன்வினை தன்னைச் சுடும் – உணரப்பட்ட உண்மை!

இன்றைக்கு ராஜபக்சே மற்றும் அவர்கள் சகோதரகள் வீடுகள் தீக்கிரையாகும்போது அருமை சகோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறை வீடு நினைவுக்கு வருகிறது. இந்த வீட்டை முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பிறகு இரண்டு முறை பார்வையிட்டேன்.…

சமூக நீதி என்பது இதுவா? – கல்வியாளரின் கேள்வி!

சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தந்து அனுப்பிவிடுவோம் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு…

ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக!

ஜிப்மர் நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது. ஏப்ரல் 28, 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக்…

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அசானி புயல் காரணமாக…