Browsing Category

நாட்டு நடப்பு

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும்…

கறுப்பாக இருப்பதை எண்ணிப் பெருமைப்படுங்கள்!

“தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, கறுப்பினப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதையும் உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.…

போயும் போயும் பாஜகவில் இணைவேனா?

செய்தி: நான் இணையும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கோ, பா.ஜ.க.வுக்கோ தகுதி இல்லை! - சுப்புலட்சுமி ஜெகதீசன்  கோவிந்து கருத்து: தேசியக் கட்சியையும் மாநிலக் கட்சியையும் நல்லாவே எடை போட்டு வைச்சுருக்கீங்க!

இன்று இவர்கள் இருந்திருந்தால்…?

துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்…

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!

கடைசிப் போட்டியில் தோல்வி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து…

ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்!

ரயில்கள் இயக்கத்தைக் கண்காணிக்க இஸ்ரோவுடன் இணைந்து புதிய தொழில் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே அமைச்சகம், “நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய…

ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது…

தமிழகத்தில் அமைதியை உருவாக்குவோம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள் தமிழகத்தில் அண்மையில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்களால் மத சகிப்புத் தன்மை குறைந்து வருகிறதோ என்கின்ற உணர்வு ஏற்படுத்துகிறது. அதிலும் அண்மையில் கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.…

சிறைச்சாலையா பள்ளிகள்?

சமகாலக் கல்விச் சிந்தனைகள்: சு. உமாமகேஸ்வரி பள்ளிகளை எப்படி இவ்வாறு சிறைச்சாலையுடன் ஒப்பிடலாம் என இந்த வாக்கியத்தைப் பார்க்கும் எவருக்கும் தோன்றலாம். இது குழந்தைகளின் மனவோட்டமேயன்றி வேறில்லை. உண்மையில் குழந்தைகள் என்ன நினைக்கின்றனர்?…

அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?

தென் தமிழகத்திற்கு வந்திருந்த தேசிய பா.ஜ.க தலைவரான நட்டா, யாரோ எழுதிக் கொடுத்த குறிப்புகளை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகச் சொன்னாலும் சொன்னார், "கிணத்தைக் காணோம்" என்று அரற்றுகிற வடிவேலு காமெடியைப்…