Browsing Category

நாட்டு நடப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம்!

- சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி…

காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 2022…

ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துக!

“ஒப்பீட்டளவில் அரசுப் பேருந்துகளைவிட ஆம்னி பேருந்துகள் ஓரளவு மேம்பட்ட வசதிகளோடு இருக்கின்றன என்பது சரியே. அதற்காகச் சற்றுக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்துக் கொள்வதிலும் தவறு இல்லை. ஆனால், ஒரேயடியாகக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துவதை அரசு…

பிரெஞ்ச் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-ம் ஆண்டிற்கான நோபல்…

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு!

- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 % உயர்வு!

- சபாநாயகர் அப்பாவு  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3-வது இடத்திற்கான விருதை…

சைபர் குற்றங்களைத் தடுக்க சிபிஐ அதிரடி!

18 மாநிலங்களில் 105 இடங்களில் ரெய்டு நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து…

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-ம் ஆண்டிற்கான நோபல்…

மியான்மரில் தவித்த 13 தமிழர்கள் சென்னை வந்தனர்!

தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்தனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பிச் சென்ற இந்தியர்கள், தாய்லாந்து…

அன்பும் இரக்கமும் வாழ்வின் அடிப்படை!

- வள்ளலாரின் அன்பு மொழிகள்! உண்மையை மட்டும் பேசுங்கள், அது உங்கள் மேல் உள்ள மரியாதையைப் பாதுகாக்கும். குருவை வணங்கத் தயங்கி நிற்காதே! சாதி.. மதம்.. இனம்.. மொழி.. என உயிர்களை வேறுபடுத்தக் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவே.. அவற்றை…