Browsing Category

நாட்டு நடப்பு

மதம் மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து பற்றி ஆய்வு!

இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950-ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும்,…

இந்து அறநிலையத் துறையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்!

- தொல்.திருமாவளவன் கோரிக்கை தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதியக் பாகுபாடு தொடர்வதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவிலில்…

ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை!

- அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம்…

ஓய்வு பெறும் கால்பந்து கடவுள்!

“இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் நான் ஓய்வு பெறப் போகிறேன்” – என அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். கிரிக்கெட் கடவுளாக…

ஆன்லைன் சூதாட்டத் தடை: அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. நேற்று கூட தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். எனவே உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன்…

என் சாவுக்குக் காரணம் ஆன்லைன் ரம்மி தான்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து…

ரவுடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. உத்தரவு தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை காவல்துறையினர் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதனடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து…

2030-க்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்!

உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் சமீபத்தில் ஆய்வறிக்கை…

பெலாரஸ் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த…

பருவமழைக்கு முன் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை!

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு…