Browsing Category
நாட்டு நடப்பு
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த அவசரச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட…
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை!
தமிழகத்திற்கு அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி பருவமழை தொடங்கியது.
இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சிட்ரங் புயலால்…
சென்னையில் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை!
- காவல் துறை எச்சரிக்கை
சென்னை தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு…
ஆன்லைன் மோசடி: நடப்பாண்டில் 2,120 பேர் பணம் இழப்பு!
- உஷாராக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுரை
படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்துள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன.
அதில் பதிவு செய்துள்ளவர் விபரங்களை…
பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
- முனைவர் தொல்.திருமாவளவன்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சில நபர்களை…
தவறுகளில் இருந்து பாடம் கற்று வலுவான நிலைக்குத் திரும்புவோம்!
- பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதலில் விளையாடிய…
போல் வால்ட் விளையாட்டில் சாதித்த தஞ்சாவூர் பெண்!
போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப் பெண் ரோசி மீனா, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சமீபத்தில் குஜராத்தில் நடந்துமுடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ்,…
உலகின் அழுக்கு மனிதர் மறைவு சொல்லும் செய்தி!
உலகின் அழுக்கு மனிதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23-ம் தேதி உயிரிழந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குளிக்காமல் இருந்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
அமாவு ஹாஜி என்ற 94 வயதான இவர் கடந்த 60 ஆண்டுகள் தனது வாழ்நாளில்…
போதையில் பணிக்கு வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு!
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
வடகிழக்குப் பருவமழை 29-ம் தேதி தொடங்க வாய்ப்பு!
- சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த தென் மண்டல வானிலை அதிகாரி பாலசந்திரன், “தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா…