Browsing Category
நாட்டு நடப்பு
தொடர் தோல்வியால் கேப்டன் பதவியைத் துறந்த நபி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
இதுவரை உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.…
மகளிரின் வளர்ச்சியே தேசத்தின் அடையாளம்!
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
இரண்டு நாள் பயணமாக மிஸோரம் மாநிலத்திற்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்த மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றம்,…
கியூட் ரியாக்சன் செய்யும் கும்பகோணம் கோயில் யானை!
தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் பலனாக தற்போது அனைவரிடத்திலுமே செல்போன் பயன்பாடு இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற கும்பேசுவரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்களம் என்ற யானையின் வீடியோ…
தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்!
தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம்…
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தமிழகம் முழுவதும் ரத்து!
கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை (நவம்பர் 6) தமிழகத்தில் பேரணி…
புத்தகம் வாசிப்பதனால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?
என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு வேகமாக வாசிப்பதற்கு என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்று. அதாவது அதிக புத்தகங்களை படிப்பதனால் நான் வேகமாக வாசிப்பவன் என்று அவர்களாக கருதிக்கொண்டதன் விளைவு தான் இந்தக் கேள்வி.
உண்மையில் அதிக புத்தகங்களை…
தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும்!
- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், கடந்த சில…
இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு: பின்னணியில் யார்?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வருகிறார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியில் அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வருகிறார்கள்.…
குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!
- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவருடைய தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும்…
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழர்கள்!
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார்.
9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா.
இதன்மூலம் உலகக் கோப்பை…