Browsing Category
நாட்டு நடப்பு
மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்!
பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்...
அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…
இ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் இணைவது சாத்தியமா?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும்…
நலத்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுக!
- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது…
களவுபோன தண்டவாளம்!
பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19ம் தேதி, அதிகாரிகள் எனக் கூறி கொண்டு சப்ஜிபாக் பகுதியிலிருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்கள்…
அதானி விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்!
- மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அதானி குழும விவகாரத்தால் 2-ம் தேதியும், 3-ம் தேதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
அமெரிக்காவைச் சேர்ந்த…
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்…
138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.
இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாடு…
சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்!
- சென்னை மாநகர மேயர் பிரியா அறிவிப்பு!
சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
மாநகராட்சியின்…
இலங்கை விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள்!
இலங்கை விடுதலைப் பெற்று இன்றைக்கு 75 ஆண்டுகள் முடிகின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு இதுவரை சம உரிமை வழங்கப்படவில்லை.
1948 - இல் விடுதலை பெற்ற காலத்திலிருந்து தமிழர்களுக்கும் சிங்கள அரசினருக்கும் இடையே ஏறத்தாழ 9 ஒப்பந்தங்கள்…
20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் 6.72 லட்சம்!
பல்வேறு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 6.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த…