Browsing Category

நாட்டு நடப்பு

தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மக்களைவையில் பேசிய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…

சிறந்த சிகிச்சை அளிப்பதில் ராஜீவ்காந்தி மருத்துவமனை முதலிடம்!

சிறந்த செயல்பாடுகள், சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம்,…

ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே !

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இந்திய ரயில்வே 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.…

சிறந்த வீரருக்கான பட்டியலில் சுப்மன் மற்றும் சிராஜ்!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர். ஜனவரி…

30 ஆயிரத்தைத் தாண்டும் நிலநடுக்க உயிரிழப்பு!

-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது.…

எந்தெந்தப் பகுதிகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்!

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல்…

துருக்கியில் பலி எண்ணிக்கை 20,000 ஆக வாய்ப்பு!

உலக சுகாதார அமைப்பு தகவல் துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல…

கடும் பனிப்பொழிவால் உறையும் இமாச்சல்!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்…

மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்... அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…

இ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் இணைவது சாத்தியமா?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும்…