Browsing Category

நாட்டு நடப்பு

சிபிஐ போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்! சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஒன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.   கடந்த சில ஆண்டுகளாக சி.பி.ஐ,…

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்ளாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம்…

மகளிர் பிரிமீயர் ‘லீக்’ 20: டெல்லி அணி அபார வெற்றி!

முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடலஸ், குஜராத்…

ஆபத்தாகும் மருத்துவக் கழிவுகள்!

கேரள மாநிலத்திருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மின்சாதனக் கழிவுகள், திட, திரவ உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பவது தொடா்கதையாகி…

காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 1000 பேர் கைது!

தமிழ்நாடு முழுவதும் பிடிவாரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால்…

வடமாநிலத்தவர் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனைக்குப்…

விண்வெளிக்குச் சென்ற சர்வதேச வீரர்கள்!

அமெரிக்காவின் கேப் கனாவெரல் நகரிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் ராக்கெட் மூலம் வியாழக்கிழமை அனுப்பட்ட டிராகன் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அமெரிக்காவின் ஸ்டீஃபன்…

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாஜக!

ராகுல்காந்தி எம்.பி விமர்சனம் பிரிட்டனுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ‘21-ஆம் நூற்றாண்டில் கவனிப்பதற்கு கற்றுக் கொள்வோம்’ என்ற…

ரூ.6000 கோடி மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு, அதிக வட்டி தருவதாகக்கூறி, ரூ.6 ஆயிரம்…

பொதுத் தேர்வு எழுதும்போது மாணவிகள் ஹிஜாப் அணியலாமா?

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் கா்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.…