Browsing Category
நாட்டு நடப்பு
வலியில்லாத மரண தண்டனை சாத்தியமா?
- உச்சநீதிமன்றம் தீவிர பரிசீலனை
வலியற்ற முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரியும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக…
தமிழ்நாட்டில் புதிதாக 5 தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதி 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர்…
நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெறுப்பு பேச்சை தடுத்திடுக!
- மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நாட்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட ஏராளமான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு…
6 மாத கட்டாய காத்திருப்பு காலம் அவசியமல்ல!
- உச்சநீதிமன்றம் அதிரடி
சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட திருமணங்களை, 6 மாதம் காத்திருக்காமல் உடனடியாக ரத்து செய்யும் உரிமை தனக்கு உண்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுப்பவர்கள்,…
மூத்தக் குடிமக்களுக்கான சலுகை ரத்தால் ரூ.2,242 கோடி வருவாய்!
ரயில்வே துறை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ரயில்வேயில் முதியோருக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை இன்னமும் திருப்பித் தரப்படவில்லை.
இந்நிலையில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர்,…
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 3000 இந்தியர்கள்!
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உள்நாட்டு போராக வெடித்துள்ளது. இதில் ஒரு இந்தியர் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதனிடையே அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம்…
மக்களை மகிழ்வித்த கோடை மழை!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் …
ரூ.1.87 லட்சம் கோடி: புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வசூல்!
இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.1,67,540…
வானம் கலைத் திருவிழா: இந்திரனுக்கு தலித் இலக்கிய விருது!
நீலம் பண்பாட்டு மையம் வழங்கிய வானம் கலைத் திருவிழா - வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை - 2023 நிகழ்வில் கலை விமர்சகர் இந்திரனுக்கு வாழ்நாள் சாதனை விருதளித்துப் பாராட்டியது.
இதுபற்றி நிமோஷினி விஜயகுமாரன் எழுதிய பதிவு...
மிகச்சிறப்பான…
முன்னாள் ஆளுநரிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை!
பீகார், காஷ்மீர், கோவா, மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் 2018 முதல் 2019 வரை காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில், அங்கு அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்காக குறிப்பிட்ட…