Browsing Category

திரை விமர்சனம்

நித்தம் ஒரு வானம் – பார்த்தால் நம்பிக்கை துளிர்க்கும்!

அவநம்பிக்கை இறுகிப் போன மனதை நெகிழ்வாக்குவது எளிதல்ல; சில நேரங்களில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தவுடன் அது நிகழும். வாழ்க்கை மீதான நம்பிக்கை பலப்படும்; அது, மிகவும் அரிதான விஷயம். அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தும் படைப்பாக…

‘காபி வித் காதல்’ – ஆறிப் போச்சு..!

ஏதேனும் ஒரு ஹோட்டலுக்கு சென்றால் ‘ஆயிப் போச்சு..’ என்று சொல்வதையும் கேட்டிருப்போம், ‘ஆறிப் போச்சு.. பரவாயில்லையா’ என்ற வார்த்தைகளோடு சூடாக இல்லாத உணவு பரிமாறப்படுவதையும் பார்த்திருப்போம். சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ இதில் இரண்டாவது…

லவ் டுடே – ஒரு (?!) காதலன் காதலி கதை!

இன்றைய காதலைப் பற்றி படமெடுக்க வேண்டுமென்ற ஆசை பல இயக்குனர்களுக்கு இருக்கும். அதற்கு உருவம் கொடுப்பதைப் போல சவாலான விஷயம் வேறில்லை. ஏனென்றால், 2000களுக்கு பிறகு மொபைல் போன் வருகையால் காதலின் பரிமாணம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. அந்த…

அப்பன் – கல்மனம் கொண்டவனின் கடைசி நாட்கள்!

பாசம், நேசம், அன்பு, பண்பு என்று நெஞ்சையுருக்கும் ‘சென்டிமெண்ட்’ கதைகள் எத்தனையோ திரைப்படங்களாகியிருக்கின்றன. அக்கதைகளில் யாரோ ஒருவர் மோசமானவராக வாழ்ந்து பின் மனம் திருந்துவதாக அக்கதைகளின் முடிவு இடம்பெற்றிருக்கும். அவற்றில் இருந்து விலகி,…

சர்தார் – கார்த்தியின் ஆக்‌ஷன் ‘தர்பார்’!

‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்‌ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு. ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’, ‘ஆக்‌ஷன் ட்ராமா’ என்று பல…

பிரின்ஸ் – சிவகார்த்திகேயனின் தீபாவளி புஸ்வாணம்!

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும். அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள்…

கந்தாரா – மண் பாசம் கொண்டவர்களுக்கு!

ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இதனை இன்னொரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றியதுண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் அத்திரைக்கதை கொஞ்சம்கூட புரியவில்லை என்று அர்த்தம் அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாகப் புரிதல் உருவாகுமென்ற நம்பிக்கை…

‘ரோர்சாக்’ – பேயைத் துரத்தும் நாயகன்!

ஒரு படம் என்ன வகைமை என்று அறிந்துகொள்வதே தனி சுகம். அந்த வகைப்பாட்டுக்குள் உட்படாமல் வெவ்வேறு வகைமைகளின் கலவையாக ஒரு திரைக்கதை நகர்ந்து, அது நம்மை சுவாரஸ்யப்படுத்தினால் இன்னும் ஆனந்தம். மம்முட்டி நடித்து தயாரித்துள்ள ‘ரோர்சாக்’…

பொன்னியின் செல்வன் – நனவானது கல்கியின் புனைவு!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு அக்கதையில் வரும் முடிச்சுகள், திருப்பங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும். கல்கியின் மற்ற புதினங்களே கூட அத்தகைய திருப்தியைத் தராது என்பதே அவர்களின் மனநிலை. அப்படிப்பட்டவர்கள்…

நானே வருவேன் – தனுஷின் தனியாவர்த்தனம்!

அதிக பொருட்செலவில், கலைஞர்களின் அதீத உழைப்பில் உருவாகும் மோசமான படங்களைக் காட்டிலும், சின்ன பட்ஜெட்டில் எளிமையாக ஆக்கப்படும் படங்கள் சட்டென்று அனைவரையும் திருப்திப்படுத்தும். அதில், தனுஷ் போன்ற சிறந்த நடிகர் இடம்பெறும்போது அப்படிப்பட்ட…