Browsing Category
சினிமா
செம்புலப் பெயல்நீர்: என்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்!
“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”
(செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை - 40)
- எட்டுத் தொகை இலக்கியங்களில்…
நாரயணீண்ட மூணான்மக்கள் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் மூவருமே சமகால மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகள். இவர்கள் மூவருமே ஒரு படத்தில் இருக்கின்றனர் என்பது உடனடியாக ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமையும். அதனை மெய்ப்பித்துக் காட்டியது ‘நாராயணீண்ட…
விடாமுயற்சி – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா, திண்டாட்டமா?!
கொஞ்சம் முதிர்ந்த, அழகான பெண் ஒருவரின் காதலைத் திரையில் உணரச் செய்திருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு. இப்படத்தின் ப்ளஸ், ரெஜினாவின் இருப்பு.
ஒரு ஜாதி ஜாதகம் – ஒரு ‘கல்யாண’ கலாட்டா!
சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…
இது மவுனமான நேரம்: இயக்குநர் கே. விஸ்வநாத்தை நினைவுகூர்வோம்!
ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல், திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.
ரிங் ரிங் – உள்ளடக்கம் மனதில் எதிரொலிக்கிறதா?
ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவது எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒவ்வொரு நபருக்கும் இது மாறுபடும்.
அதனை மீறி, ஒரு படத்தின் ட்ரெய்லர், ஸ்டில்கள், அது தொடர்பான தகவல்கள் அல்லது காட்சிப்பதிவுகள்…
மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர். விஜயகுமாரி!
காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர்தான் முதுபெரும் நடிகையான சி.ஆர்.விஜயகுமாரி.
‘ராமாயணா’ – குழந்தைகளுக்கான இதிகாசக் கதை!
சில திரைப்படங்கள் மறுவெளியீட்டின்போது கவனத்தைப் பெறும். சில படங்கள் கவனத்தைக் கவர்வதற்காகவே மறுவெளியீடு செய்யப்படும்.
இயந்திரத்தனமான சூழலில் இயல்பான முகத்தைக் காட்டுவது சிரமம்!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.
புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!
நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒன்றிணைந்த தருணம்.