Browsing Category
சினிமா
தமிழ் சினிமாவின் முதல் முத்தக் காட்சி!
சினிமாவில், இப்போது காதல் காட்சிகளை இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். மலரினும் மெல்லிய காதலை, வன்முறை காதலாகக் காட்டத் தொடங்கி வருடங்களாகி விட்டது.
படுக்கையறைக் காட்சிகள் கூட இன்னும் அதிக நெருக்கத்துக்குச் சென்றுவிட்டன. லிப்-லாக் காட்சிகள் சர்வ…
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு
ஊர் இருக்கும் அந்த
ஊருக்குள் எனக்கொரு
பேர் இருக்கும்
கடமை அது கடமை
(மூன்றெழுத்தில்...)
பதவி வரும்போது
பணிவு…
ஜெயலலிதாவின் நடிப்பு ‘ஏ’ ஒன்!
இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ (09-05-1965) பட விமர்சனம்
*
மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார்.
ஆனால், ஏற்கெனவே அவருக்கு…
ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?
03.12.2021 3 : 30 P.M
- நெகிழ்ந்த நடிகர் நாசர்
“தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள்.
எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…
வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!
தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …
ரஜினியின் தோல்விப் படங்கள்: ஓர் அலசல்!
‘அண்ணாத்த’ படத்தின் தோல்வி கோடம்பாக்கத்தைத் திகைக்க வைத்துள்ளது.
அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 3 வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா, ரஜினியை வைத்து -
பெரிய பேனரில், பெரிய நடிகர்களைக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் தோல்வி அடைந்திருப்பது ரஜினியையே…
படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்!
ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை.
சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை.
வணக்கம்.
சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து…
கோல்டன் குளோப் விருதுக்கு ‘ஜெய்பீம்’ தேர்வு!
சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ராஜ்கண்ணு என்பவரைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் தயாராகி இருந்தது. இதில் சூர்யா…
‘வனம்’ – பாதி வழியில் தடம் மாறிய பயணம்!
தனித்தனியாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும் காட்சிகளை ஒரு முழு நீளத் திரைப்படமாகப் பார்க்கையில் திருப்தி வராவிட்டால், அந்த திரைக்கதையை இன்னும் கூடச் செப்பனிட்டிருக்கலாம் என்று தோன்றும்.
ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியிருக்கும்…
பாட்டு ஒன்று தான்: இடம் பெற்ற படம் தான் வேறு!
"இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா?”
- 1964 ஆம் ஆண்டு வெளிவந்த 'பணக்காரக் குடும்பம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
டி.எம்.சௌந்தர ராஜனும்,…