Browsing Category
தினம் ஒரு செய்தி
வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!
திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது.
இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன்.
வீரப்பெண்…
பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!
பறவைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி, மருதாடு,…
வாழ்வை ரசனையோடு வாழ்!
- வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்
சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.
ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது.
அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.
தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.…
முத்துப்பழனியும் செங்கோட்டை ஆவுடையக்காளும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
***
தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி.
பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள்…
மொழி காக்க உயிரிழந்தவர்களின் நினைவு நாள்…!
தமிழகத்தில் வெவ்வேறு கட்டங்களாக இந்தித்திணிப்புக்கு எதிரான மொழி காக்கும் போராட்டங்கள் நடந்திருந்தாலும், திருச்சிக்கு அருகில் உள்ள கீழப்பழுவூரில் அதிகாலை நேரத்தில் நாலரை மணிக்குத் தன்னுடைய தலையில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரித்துக் கொண்ட…
ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!
சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர்.
உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…
எல்லாம் நடக்கும் அதற்குரிய நேரத்தில்…!
- அன்னை சாரதா தேவி
இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்!
உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக்…
குழந்தைகளே இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்!
- சே குவேரா
நிறைய டி-ஷர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது.
க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…
ஏற்றத் தாழ்வுகள் பற்றி ஹிட்லர்!
“மனிதர்களுக்கு இடையே உள்ள உயர்வு, தாழ்வுகளை ஒழிக்க மாட்டோம். மாறாக அவற்றை ஆழப்படுத்தி, அவற்றுக்குச் சட்டத்தின் பாதுகாப்பைக் கொடுப்போம்’’
- இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பவர் ஹிட்லர்.
இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?
நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.
நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…