Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

தமிழ் நாடகக் கலையின் தந்தை!

மதுரையின் மகத்தான ஆளுமைகளின் முன்னோடிகளில் ஒருவர், நாடகக் கலையின் மூத்த கலைஞர் திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளையொட்டிய (நவம்பர் - 13) பதிவு. நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த…

அது ஒரு ஓவியக் காலம்…!

“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில். கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன்…

ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!

நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16  / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் எழுத்து: அமிர்தம் சூர்யா முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர். மதிப்புறு…

இசை ரசிகரா நீங்கள்? உங்களுக்காக ஒரு செயலி!

இணையவெளியில் நடக்கும் மாற்றங்களை அவ்வப்போது இணைய மலர் வழியாக எழுதிவரும் இணைய நிபுணர் சைபர்சிம்மன், கெட்பைரோ என்ற இசை செயலியைப் பற்றி எழுதியுள்ளார். ராக ஆலாபனை போல, நாம் பார்க்க இருக்கும் பைரோ (www.getpyro.app) செயலியைக் கொஞ்சம் கற்பனை…

வசந்தகுமாரி

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910- ஆம் ஆண்டு பிறந்த “அந்தப் பெண்ணுக்கு…

இளையராஜா: காலத்தின் வெளிச்சம்!

‘அன்னக்கிளி’ மூலம் தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் பன்முக இசையை வெளிப்படுத்தியது 80-கள் காலகட்டம்தான். ‘நிழல்கள்’ மூலம் பொன்மாலைப் பொழுதை மறக்க முடியாத பொழுதாக்கினார். ‘ஜானி’யில் இழைய வைத்தார். முரட்டுக்காளை,…

பேரன்பில் துளிர்த்த உணர்வின் வெளிப்பாடு!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிண சித்ரா கலைக்கூடத்தில் பணிபுரியும் சிற்பக்கலைஞர் போற்றரசனின் தந்தையும் மகளும் என்ற தலைப்பில் சிற்பக்காட்சி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளாக மழை தொட்டுச் சுவைக்கும்…

காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!

திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.…

ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!

எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது. பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம். தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை.…

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

1978... அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். “வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த…