Browsing Category
கதம்பம்
நீங்கள் சிரிக்காத நாள் சிறக்காது!
தாய் சிலேட்:
ஒரு நாள் முழுக்க
நீங்கள் சிரிக்கவில்லை என்றால்,
அந்த நாளே
உங்களுக்கு
வீணாகிவிட்டது
என்றுதான் அர்த்தம்!
- சார்லி சாப்ளின்
வாழ்வதன் அடையாளம்…!
இன்றைய நச்:
நொய்ந்துபோய்விடக்கூடிய மனதை
வலிமையாக்கி உரம் சேர்ப்பது தான்
வாழ்வதன் அடையாளம்!
வண்ணதாசன்
வேலைகளில் மூழ்கினால் கவலைகள் நெருங்காது!
தாய் சிலேட்:
வேலைகளில் நம்மை
மூழ்கடித்துக் கொண்டால்,
கவலைகள் நம் மனதில்
உட்கார்ந்து குழிபறிக்க முடியாது!
* இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்
மொழிப்போர் மறவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?!
மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களை தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் நினைவுக்கு கூர்ந்து, அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நம்பிக்கை இழக்காதே; எந்நேரத்திலும் வழி பிறக்கும்!
தாய் சிலேட்:
எந்நேரத்திலும் வழி பிறந்து விடும்;
நான்கு பக்கமும் அடைத்த
ஓரிடத்தில்!
இயக்குநர் சீனு ராமசாமி
இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: காரணம் என்ன?
உலகில் மொத்தம் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த 4 வருடத்தில் 17.6 கோடியாக இந்த எண்ணிக்கை…
அன்பும் காதலும் மனிதர்களை மேம்படுத்துகிறது!
பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளைத் திருத்தி, நெறிப்படுத்தி, பேரன்பு காட்டி எப்படி வளர்க்கிறார்களோ, அப்படியே நானும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வேன் என்று உறுதியளித்தார்.
கானுயிர் காத்து எதிர்காலச் சந்ததியை வாழ வைப்போம்!
மார்ச் 3 – உலக கானுயிர் தினம்
சமநிலை என்பது எங்கும் எப்போதும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதில் இம்மியளவு பிசகு நேர்ந்தால் கூடப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியினால்…
பொதுவுடமைச் சிந்தனையாளரின் பார்வையில் போர்!
படித்ததில் ரசித்தது:
''கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூள்வதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் எதிர்த்து நாங்கள் போராடுகின்றோம்.
சில தனிநபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப்…
பெண்ணாக வாழ்வது எளிதல்ல…!
தாய் சிலேட்:
பெண்ணாகப் பிறந்து
வாழ்வதென்பது
அவ்வளவு எளிதல்ல!
- ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி