Browsing Category
கதம்பம்
வாழ்வை முழுமையாக்கும் வாசிப்புப் பழக்கம்!
ஒரு புத்தகத்தின் திருவிழா அதன் விற்பனையில் அல்ல; விரும்பி வாசிப்பதில் இருக்கிறது!
ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!
“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.
பிறரது வெற்றியே நமக்கான உத்வேகம்!
சிலர் மிகப்பெரிய வெற்றிகளை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பதற்கு இதுவே சான்று! - ஆபிரகாம் லிங்கன்
வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்!
கனவு காணுவது மனித இயல்பு, உரிமை, யாரும் தடுக்க முடியாத மிகப்பெரிய சுதந்திரம்; ஒருவன் வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்;
மனிதனுக்குத் தோல்வி அவசியம்!
தாய் சிலேட்: மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்!. - வீரத்துறவி விவேகானந்தர்.
இலக்கை அடைய வழிவகுக்கும் எண்ணங்கள்!
உங்களுக்கு ஒரு தகுதி வேண்டும் என்றால், அதை நீங்கள் ஏற்கனவே பெற்றவிட்டதைப் போல் செயல்படுங்கள்; அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்!
இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர!
“இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமை சங்கிலியைத் தவிர; அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு” - புரட்சிகர மே தின நல்வாழ்த்துகள்.
எண்ணம் வலிமையானதாக இருக்கட்டும்!
எண்ணங்கள் எப்போதும் வீணாவதே இல்லை; அதனால், எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது! - வேதாத்திரி மகரிஷி
வேருக்கும் பூவுக்குமான தொடர்பே வாழ்க்கை!
நிலத்தின் அடியில் ஓடும் நீரோடை கண்ணுக்குத் தெரியாது. ஆனால், நீரோடை காரணமாக நிலத்தின் மேற்பரப்பு பசுமையாகக் காணப்படும். பெயர் தெரியாத பலர் செய்த நன்மைகளினால்தான், இன்றும் நாம் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! - வள்ளலார்
மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!
நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!