Browsing Category
கதம்பம்
தலைமைத்துவத்தின் தனித்துவம் என்பது…!
தாய் சிலேட்:
தலைமைத்துவம் என்பது
சாதாரண நபர்களிடமிருந்து
அசாதாரணமான
சாதனைகளைப் பெறும்
திறனாகும்!
- பிரையன் ட்ரேசி
மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!
மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.
பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
இன்றைய நச்:
உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன;
எனவே, தவழ முயற்சிக்காதீர்கள்;
பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்;
உச்சத்திற்குப் பறந்து செல்லுங்கள்!
- ஏ.பி.ஜே அப்துல் கலாம்
இலக்குகள் உயர்வானதாக இருக்கட்டும்!
தாய் சிலேட்:
உயர்ந்த இலட்சியங்களை நோக்கி
நடைபோடுபவர்களுடன்
அந்த இலட்சியமும்
சேர்ந்தே நடைபோடும்!
- நாகூர் ரூமி.
இயல்பான வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும்!
அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…
இன்னும் சிறிது தூரத்தில் இலக்குக் கோடு!
சோர்ந்து விடாதீர்கள்; வெற்றிக் களத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன; நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!. - அறிஞர் ரூதர்ஃபோர்டு.
உள்ளத்திற்குப் போர்வை தேவையில்லை!
பட்டோ, பருத்தியோ,புதியதோ, கந்தலோ உடம்புக்கு உடுத்துங்கள்; மனம் மட்டும் அம்மணமாகவே இருக்கட்டும் ஆடைகளால் மறைக்க வேண்டாம்!- ஈரோடு தமிழன்பன்
மனிதர்களைப் பாழாக்கும் ‘பேச்சு’!
எதிரி என்பவன் யார்? பரஸ்பரம் புரிந்து கொண்டவர்கள் நண்பர்கள் எனில் பரஸ்பரம் புரிந்து கொள்ளாதவர்கள் எதிரிகள்!
இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டும்!
தாய் சிலேட்:
அனைத்து இலக்குகளிலும்
இறுதி இலக்கு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்;
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க
விரும்பினால்
மற்றவரை மகிழ்வியுங்கள்!
- தீபக் சோப்ரா
எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!
காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் இயங்காது. அன்பு என்ற பிணைப்பில்தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.