Browsing Category

கதம்பம்

இளையராஜா: காலத்தின் வெளிச்சம்!

‘அன்னக்கிளி’ மூலம் தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் பன்முக இசையை வெளிப்படுத்தியது 80-கள் காலகட்டம்தான். ‘நிழல்கள்’ மூலம் பொன்மாலைப் பொழுதை மறக்க முடியாத பொழுதாக்கினார். ‘ஜானி’யில் இழைய வைத்தார். முரட்டுக்காளை,…

சமரசம் உலாவும் இடமே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே…

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே...…

ஏமாத்துற கூட்டம் எடுக்கணும் ஓட்டம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விஷயம் ஒன்னு சொல்லப்போறேன் கேளடி கேளு உண்மை வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளடி தள்ளு இனி நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு வறுமையில்லே வாட்டமில்லே  வயிற்றிலடிக்கும்…

பேரன்பில் துளிர்த்த உணர்வின் வெளிப்பாடு!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிண சித்ரா கலைக்கூடத்தில் பணிபுரியும் சிற்பக்கலைஞர் போற்றரசனின் தந்தையும் மகளும் என்ற தலைப்பில் சிற்பக்காட்சி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளாக மழை தொட்டுச் சுவைக்கும்…