Browsing Category
கதம்பம்
திருட முடியாத ஒரே செல்வம் கல்வி!
கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால்,
அதை உங்களிடமிருந்து
யாரும் பறிக்க முடியாது.
பி.பி. கிங்
கொரோனாவைக் கண்டறிய கையடக்கக் கருவி!
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலையத்தின் பாத்ஷோத் ஹெல்த்கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கையடக்க ஆன்டிபாடி கருவியை உருவாக்கியுள்ளது.
ஆன்டிபாடி டெஸ்ட் என்பது ஒருவரின் உடலில் நோய்…
கடந்தவை எல்லாம் நாம் கற்ற பாடங்களே!
கடந்து சென்றவை அனைத்தும்
பாதைகள் அல்ல;
நாம் கற்றுக் கொண்ட
பாடங்கள்.
- புத்தர்
வெற்றித் தோல்வியில் கற்றுக் கொள்வோம்!
வெற்றி என்பது பெற்று கொள்வது;
தோல்வி என்பது கற்றுக் கொள்வது;
முதலில் கற்றுக் கொள்வோம்;
பிறகு பெற்று கொள்வோம்;
- வின்ஸ்டன் சர்ச்சில்
சிறந்த மனிதன் யார்?
தான் சிறந்த மனிதன் என்று
யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத
மனிதன் எவனோ;
அவனே உண்மையில்
சிறந்த மனிதன்.
- ஓஷோ
அவரால்தான் உலகமே ஒளிர்ந்தது!
கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1931)
தன் வாழ்நாளில் தாமஸ் ஆல்வா எடிசன் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை -1300
மின்விளக்கு, கிராமஃபோன், ஜெனரேட்டர், கேமரா, கார்பன் டிரான்ஸ்மிட்டர்,…
நடுத்தர வர்க்கம்: ஊசலாடும் பொம்மை!
நடுத்தர வர்க்கம் என்பது
ஊசலாடும் பொம்மை;
அது பணக்காரணைப் போல
நினைத்துக் கொண்டு
ஏழையாக வாழ்கிறது.
கவிஞர் கண்ணதாசன்
நீடித்த ஆயுளுடன் வாழச் செய்யும் தமிழ் மொழி!
மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே. இதனால், தமிழ் பேசினால் நூறாண்டுகள் வாழலாம் என்கின்றனர் சித்தர்கள்.
நம் உடம்பில், ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது.…
சிக்கல்களை எதிர்கொள்ளும்போதுதான் திறமை வெளிப்படுகிறது!
சிக்கல்களை எதிர்கொள்ளும்போது
கூடவே பல திறமைகளும்
வெளிப்படுகின்றன.
- அப்துல்கலாம்
மனதை அமைதியாக வைத்திருப்போம்!
-கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து...
பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு.
200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.
அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம்…