Browsing Category
கதம்பம்
உனக்கான வாழ்க்கையை வாழப் பழகு!
இருக்கும் காலம் கொஞ்சமே,
அதில் அடுத்தவர்களது
வாழ்க்கையை வாழ்ந்து
வீணாக்க வேண்டாம்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
குருவை நினைவுபடுத்தும் சிஷ்யை!
அருமை நிழல் :
மக்கள் திலகத்தின் பல படங்களில் பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பாடகியான எம்.எல்.வசந்த குமாரி.
திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களை அப்படியே பாடியிருப்பவர் அவருடைய சிஷ்யையான சுதா ரகுநாதன்.
அந்தப் பாடல்கள் கர்நாடக இசை உலகில்…
உனக்கு நீ தான் நீதிபதி…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
உன் மனச பாத்துக்க நல்லபடி
(உலகம்...)
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து…
இளம் தலைமுறை வாசகர்களுக்காக…!
கரிசல் இலக்கிய ஆளுமை கி.ராவின் புதுவை வாழ்க்கையில் கடைசி வரை அவருக்கு மிகப்பெரும் துணையாக, உதவிக்கரமாக, நண்பராக, பேரன்பு கொண்ட பிள்ளையாக இருந்தவர் புதுவை இளவேனில்.
கிராவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கையை, படைப்புகளைப் பற்றிப் பேசும்…
நன்றியுணர்வு உள்ளவர்கள் எல்லாம்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை
(ஒரே ஒரு...)
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான்
ஒருவன்…
விழுந்தாலும் எழக் கற்றுக் கொள்வோம்!
நேற்று விழுந்திருந்தாலும் பரவாயில்லை;
இன்று மீண்டும் ஓடுங்கள்.
- ஹெச்.ஜி.வெல்ஸ்
எல்லோருக்கும் தெரிந்த மொழியில் பாட வேண்டும்!
- ராஜாஜி
சங்கீதம் கேட்கிறவர்கள் எதற்காக வருகிறார்கள். ஏதாவது கடமையைச் செலுத்த வரவில்லை. சந்தோஷத்திற்காக வருகிறார்கள். அல்லது பலன்பெற வருகிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும்.
அதை நாம் கவனித்தோமானால் இந்த இசை இயக்கத்தைப் பற்றி இருக்கிற…
வீணருக்கு உழைத்து ஓய மாட்டோம்!
வீழலுக்கு நீர் பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்து
உடலும் ஓய மாட்டோம்.
- மகாகவி பாரதி
பார்வையற்றோருக்கு விழி கிடைக்க வழி செய்தவர்!
லூயிஸ் பிரெய்லி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரான்சில் பிறந்தார்.
பார்வையற்றவர்களின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த அவரது எழுத்து முறையே, அவரது பிறந்த தினத்தை உலக பார்வையற்றோர் தினமாகக் கொண்டாடப்பட முக்கியக் காரணமாகும்.…
புன்னகையில் நன்றி சொல்வோம்!
நினைவில் நிற்கும் வரிகள் :
***
உள்ளத்தில் இருப்பதெல்லாம்
சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்!.
நாலு பேருக்கு…