Browsing Category
கதம்பம்
சிரமங்களே உன்னை செதுக்கும் சிற்பி!
உன் வாழ்க்கையில் வரும்
அனைத்து சங்கடங்களும்
உன்னை அழிக்க வரவில்லை;
உன் திறமைகளையும்
உள்மன சக்தியையும்
வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை
அளித்துச் செல்கிறது!
- அப்துல்கலாம்
அன்பின் வழியது ஆனந்தம்!
அன்பின் மூலம்
செய்யப்படும்
ஒவ்வொரு செயலும்
ஆனந்தத்தைக்
கொண்டுவந்து
தந்தே தீரும்!
- விவேகானந்தர்
நேர்மை – அர்த்தம் இழந்த சொல்லா?
இன்றைய ‘நச்’!
*
நேர்மைக்கு மதிப்பில்லாதவர் மத்தியில்
‘நேர்மை’ என்பது அர்த்தம் இழந்த ஒரு வெற்றுச் சொல் மட்டுமே.
*
நாம் வாழ… நீர் காப்போம்!
மார்ச் - 22 : உலக நீர் தினம்
உலகின் உன்னதமான திரவம் எது என்று கேட்டால், உடனடியாக ‘தண்ணீர்’ என்று சொல்லிவிடுவோம். இந்த உலகில் மட்டுமல்ல, நம் உடலின் பெரும்பகுதியையும் அதுவே ஆக்கிரமித்திருக்கிறது.
மலிவாக கிடைக்கும் எதுவும் சிறந்ததல்ல என்ற…
காலம் கரைவதைப் புரிந்துகொள்வோம்!
காலத்தின் அருமையைப்
புரிந்து கொண்டவர்களால் தான்
வெற்றியடைய முடியும்!
நெப்போலியன்
நமது நினைவுகளை குழந்தைகளுக்கு பகிர்வோம்!
குழந்தைகளுக்கு உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உலகம் என்பது நாம் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பரந்து விரிந்த ஒன்றாக இருக்கும்.
பொதுவாக நமது நினைவுகளை…
கதை கேளு, கதை கேளு…!
உலகக் கதை சொல்லல் நாள்:
‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும்.
ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…
உலகின் முதல் பெண் பத்திரிகையாளர்!
உலகின் முதல் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரிய பின்லாந்தின் மின்னா கேந்த் பிறந்த தினம் இன்று. (மார்ச் 19,1844)
படிக்காமல் சிந்திப்பது ஆபத்து!
சிந்திக்காமல் படிப்பது வீண்;
படிக்காமல் சிந்திப்பது ஆபத்து!
- கன்பூசியஸ்
மகிழ்ச்சிக்கான மந்திரம்!
ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
“நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி?" என்பதுதான் அந்த ஐயம்.
இவர்கள்…