Browsing Category

கதம்பம்

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்!

நிறைய மனிதர்களுடன் பழகி வாழுங்கள்; எவ்வளவு வாழ்கிறீர்களோ அவ்வளவு இலக்கியம்; எத்தனை மனிதர்கள் தெரியுமோ, அத்தனை கவிதைகள் உங்களுக்குத் தெரியும்! - வண்ணதாசன்

டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது. அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…

பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!

மார்ச் - 11  உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…

வாழ்க்கையின் மகத்தான சவால்!

“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான். என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…

பெண்களின் துணை இல்லாமல் ஒற்றுமை அர்த்தமற்றது!

பெண்களின் ஒத்துழைப்பில்லாமல் உலகில் எந்த ஒரு வளர்ச்சியும் சாத்தியம் இல்லை என்பதே மறுக்க முடியாத மாபெரும் உண்மை. ஆனால், இதை எல்லா ஆண்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக் கொண்டாலும் ஒப்புக்கொள்ள மனம் இருக்காது. இந்த மகளிர் தினத்தில் சமூக…