Browsing Category
கதம்பம்
நல்லுறவுகள் அமைவது இயற்கையின் கொடை!
இன்றைய நச்:
நல்ல நண்பன் கடவுள் கொடுத்த பரிசு;
நல்ல பெற்றோர் பரிசாக கிடைத்த கடவுள்!
- வில்லியம் ஜேம்ஸ்
வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்!
ஏப்ரல் - 23 : உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!
புத்தகம் வாசிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. இதை வலியுறுத்தும் விதமாகத் தான் ஐக்கிய நாடுகளின் கல்வி,…
மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதே!
துன்பம் இல்லாமல்
இன்பமாக வாழ விரும்பினால்
மனதால் கூட பிறருக்கு
தீங்கு நினைப்பதுக் கூடாது!
- கிருபானந்த வாரியார்
பலவற்றைக் கேளுங்கள், சிலவற்றைப் பேசுங்கள்!
ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.
நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில்…
மிகச்சிறந்த கலைப் படைப்பின் வடிவம்!
இன்றைய திரைமொழி:
தேவையற்றவைகளை நீக்கிக் கொண்டே போக, உருவாவது கலையாகும்.
- ஓவியர் பாப்லோ பிகாசோ
பூமியை தாயாக மதிக்கிறோமா?!
ஏப்ரல் 22 – உலக புவி தினம்
இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு.
அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…
நெல்லும் சொல்லும்…!
பதர் நீக்கி நெல்
கொள்வதைப் போல,
பேசப்படுவனவற்றில்
பயனற்றதை நீக்கிவிட்டுப்
பயனுள்ளதைக்
கொள்ள வேண்டும்!
- அறிஞர் அண்ணா
வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி அன்புதான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
அடக்கு! - மனதை அடக்கு!
அகந்தை வழியில் அலையும் மனதை!
(அடக்கு)
ஆபத்துக்கு உதவி செய்தால்
பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால்
லாபமுமில்லை!
அன்புக்காக ஏங்குவதில்
கேவலமில்லை
அதை…
இந்தியர்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டும்!
இன்றைய நச்:
இந்தியா முழுவதும் ஒரே தேசமாக இருக்க வேண்டுமானால், தமிழ் நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்!
- மகாத்மா காந்தி
(1966-ம் ஆண்டு 'ராணி வார இதழ்' ஒன்றில் வெளிவந்த பெட்டிச் செய்தி)
வெற்றிக்குத் தேவை புத்திக் கூர்மை!
கருப்பிராயத்தில் ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகளே வளர்ந்து தந்தூரி சிக்கனாகின்றன.
எதற்காக இந்த ஜோக் என்று பார்க்கிறீர்களா…? முட்டை சம்பந்தமான கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஒரு ஜோடிக் காக்கை ஒரு ஆலமரத்தில் கூடுகட்டி வசித்து…