Browsing Category

கதம்பம்

நீதிமன்றங்களைவிட உயர்ந்தது மனசாட்சி!

இன்றைய நச்: எல்லா நீதிமன்றங்களையும்விட மிகப்பெரியது உங்களுடைய மனசாட்சிதான். உனது ஆரோக்கியம் மூன்று கிலோ மீட்டருக்க அப்பால் உள்ளது. நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வரவேண்டும். - மகாத்மா காந்தி

பயனுள்ள வாழ்வை பெற வேண்டும்!

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் சேரும் - உன் ஆலயம் தேடிவந்து அன்புடன் வேண்டுவோர்க்கே நாயகியே வருக! வருக! வருக! வருக! வருக! வருக! வருக! நாயகியே வருக! - இங்கே நன்மையெல்லாம் தருக! வருக! நாயகியே வருக! பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்…

கொரோனா 4-வது அலை: தாங்க முடியுமா?

மூன்று முறை கொரோனா அலை உலகளாவிய அளவில் பரவி இது வரை பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. கோடிக்கணக்கான பேர்களைப் பாதித்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் வாழ்வாதாரைத்தை இழந்திருக்கிறார்கள். பெரும்பான்மையினர்…

புது உலகைப் படைக்கும் புனிதர்களே…!

நினைவில் நிற்கும் வரிகள்: **** உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே (உழைக்கும்...) ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே சேற்றில் ஓடி நாற்று நட்டு களை…

திறக்கப்படாத கதவு முன்பு…!

தாய் சிலேட்: ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது; ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவைத் தவறவிடுகிறோம்! - ஹெலன் கெல்லர்

உழைப்பு + தன்னம்பிக்கை = வெற்றி!

இன்றைய நச்: வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! - அடால்ப் ஹிட்லர்

பிரச்சனையிலிருந்து வெளி வருவதுதான் அதற்கான தீர்வு!

25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி அதை தனது காலத்திலேயே 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றிக் காட்டினார் திருபாய் அம்பானி. அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னைப் போலவே பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டும்…