Browsing Category
கதம்பம்
தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!
பிரபல பாடகா் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மார்கழி உற்சவத்தில் பல கச்சேரிகளுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். கர்நாடக சங்கீத உலகில் இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம்…
நேசிப்பதால் உண்டாகும் புரிதல்!
தாய் சிலேட் :
நான் அனைத்தையும்
நேசிக்கிறேன்;
அதனால்தான் என்னால்
அனைத்தையும்
புரிந்துகொள்ள முடிகிறது!
– டால்ஸ்டாய்
துணிவோடு இரு; அச்சம் வராது!
இன்றைய நச்:
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால்
கவலையே வராது;
நீ அறிவாளியாக இருந்தால்
குழப்பம் வராது;
நீ துணிவுள்ளவனாக இருந்தால்
அச்சம் வராது!
– கன்ஃபூஷியஸ்
உனக்கான ஓர் இடத்தை உருவாக்கு!
இன்றைய நச் :
உலகம் களிமண்ணைப் போன்று
மிருதுவானது இல்லை;
இரும்பைப் போன்று
மிகவும் உறுதியானது;
நீ உன் விடாமுயற்சியாலும்,
கடும் உழைப்பாலும்தான்
இந்த உலகத்தில் உனக்கென்று
ஒரு இடத்தை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்!
– எமர்சன்
உழைப்பு ஒரு நாளும் வீணாகாது!
தாய் சிலேட் :
வீணாகாத ஒரே விஷயம்
உழைப்பு மட்டுமே!
– டால்ஸ்டாய்
இயல்புகளை மாற்றாமல் வெற்றியாளராக முடியாது!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் – 2
கனவு காண்பதனால் மட்டும் ஒருவர் வெற்றி அடைந்துவிட முடியாது.
அப்படியானால் வெற்றிக்கு என்ன தேவை?
வெற்றிக்குத் தேவை, உங்களிடம் ஏற்பட வேண்டிய ‘மாற்றம்’தான். உங்கள் இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல்…
நல்ல எண்ணங்கள் நிகரற்ற மதிப்புடையவை!
தாய் சிலேட் :
மனித மனத்தில் தோன்றும்
நல்ல எண்ணங்களே
இந்த உலகின்
மிகச் சிறந்த வைரங்கள்!
– பீட்டர் மார்சன்
எதிர்பார்ப்பு இல்லாததே அன்பு!
இன்றைய நச் :
நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும்
பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும்
என்று எதிர்பார்ப்போம் எனில்
நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது!
– விவேகானந்தர்
ஆளுநராயினும் நா காக்க!
- இலக்குவனார் திருவள்ளுவன்
வரலாற்றை அறியாமலும் அறிந்தும் வரலாற்றை மறைத்தும் யாராக இருந்தாலும் உளறக்கூடாது என்பதை உணர்ந்து உண்மையைக் கூற வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர், தமிழ்நாடு என்னும் பெயரை அகற்றும் வகையில் தன் கருத்தைத்…
நல்லவை மெதுவாக சென்று சேரும்!
இன்றைய நச்:
நறுமண மலர்களோ
மெதுவாக மலரும்;
களைகளோ
வேகமாக வளரும்!
– ஷேக்ஸ்பியர்