Browsing Category

கதம்பம்

வன விலங்குகளைப் பாதுகாப்போம்!

மார்ச் – 3 உலக வன உயிரிகள் தினம்: ‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும். அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3-ம் தேதி ’சர்வதேச வன உயிரினகள் தினம்’…

அஞ்சும் நிலை மாறட்டும்!

நினைவில் நிற்கும் வரிகள் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே…

பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!

மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம் ‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம். சாதி என்றில்லை மதம்,…

சொல்லாக இல்லாமல் செயலாக இருப்போம்!

இன்றைய நச் : நாம் பேசுவதைக் குழந்தைகளைக் கேட்க வைப்பது மட்டும்தான் நமது வேலை என நினைப்பது அபத்தமானது; அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்து அவர்களில் ஒருவராகக் கலந்திருப்பதே ஆசிரியர் பணி! - ஜான் ஹோல்ட்