Browsing Category
கதம்பம்
இயற்கைக்கு செயற்கையின் துணை தேவைப்படாது!
இன்றைய நச் :
ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும்
வைத்திருக்கும் ஒருவருக்கு
வேறெதுவும் தேவையில்லை!
– சிசரோ
அறிவுக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்கள்!
இன்றைய நச் :
கொஞ்சம் கொஞ்சமாக
நான் தேர்ந்தெடுத்துத்
திரட்டிய நூல்களே
என் அறிவுக்கு
அடித்தளம் அமைத்தன.
எனக்கு மகிழ்ச்சியும்
ஆறுதலும் அளிப்பவை
புத்தகங்களே!
– எட்வர்ட் கிப்பன்
இப்போது தொடங்கினாலும் இலக்கை அடைந்திடலாம்!
தாய் சிலேட் :
எதுவும் தாமதமாகி விடவில்லை;
இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட
இன்னும் எவ்வளவோ
உயரங்களுக்குப்
போய்விட முடியும்!
- வண்ணதாசன்
வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!
திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது.
இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன்.
வீரப்பெண்…
உழைப்பவர் வாழ்வு வீதியிலே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
(சிரிப்பவர்...)
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…
பரந்த உலகத்தைப்போல் உன் பார்வையை விரிவாக்கு!
தாய் சிலேட் :
உலகம் எவ்வளவு பெரியதோ,
அவ்வளவு பெரியதாக
உங்கள் இதயத்தை
விரிவாக்குங்கள்!
- விவேகானந்தர்
எல்லாமே கடந்துபோக வேண்டியவைதான்!
தாய் சிலேட் :
எத்தனைப் படிகள் என்று
மலைக்காதீர்கள்.
எல்லாப் படிகளும்
கடக்கக் கூடியவையே!
– ராமலிங்க வள்ளலார்.
உண்மையாக இருந்தால் நேர்மையாக வாழலாம்!
இன்றைய நச் :
உங்களைவிட உயர்ந்தவர்களிடமும்,
உங்களுக்கு சமமானவர்களிடமும்
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்;
ஆனால், அதைவிட முக்கியம்
உங்களை விடக்கீழான நிலையில்
இருப்பவர்களிடம்
காட்டும் நேர்மைதான்
உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்!
– சாக்ரடீஸ்
அனுபவப் பாடத்தை ஏற்றுக் கொள்வோம்!
இன்றைய நச் :
அனுபவங்கள் எல்லோருக்கும்
ஏற்படுகின்றன;
ஆனால் அந்த அனுபவங்களால்
ஏற்பட்ட படிப்பினையை
மறக்காதிருப்பவரே
முன்னேற்றமடைகிறார்!
– ஆல்டர்
நல்லவை எங்கிருந்தாலும் ஒளிரும்!
தாய் சிலேட் :
நல்லவை எங்கே இருந்தாலும்
ஒளிவிட்டுச் சுடரும்;
கெட்டவை இமயமலை உச்சியில்
வைக்கப்பட்டு இருந்தாலும்
இருள் கவிந்து
மறைக்கப்படும்!
– புத்தர்