Browsing Category

கதம்பம்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் உலகமடா!

நினைவில் நிற்கும் வரிகள்: குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா –…

உன்னை நீ நம்பு!

இன்றைய நச்: துயர்தனைக் கண்டே பயந்து விடாதே; சோர்வை வென்றாலே துன்பமில்லை; உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்; உதவி செய்வார் யாருமில்லை! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மனிதனை மீட்க வழி என்ன?

வாசிப்பு அனுபவம் : “மனித இனம் ஒரு நெருக்கடி நிலையை அடைந்திருக்கிறது என்றும், அதன் உறுதி சீர்குலைந்து படுமோசமான நிலை வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் இப்போது குரல் எழுப்பி வருகிறார்கள். இன்று தனிமனிதன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திடம்…

எது உண்மையான புகழ்?

‘தாய்’ இன்றைய நச் பகுதி : உலகத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து அதனால் மக்கள் பயடைந்து மனநிறைவு பெற்று அளிக்கக் கூடிய வாழ்த்து தான் புகழ்! - வேதாத்திரி மகரிஷி