Browsing Category

கதம்பம்

பயத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம்; நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும்! – வில்லியம் ஜேம்ஸ்

கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?

- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…

வளங்களை மீட்க, ஆறுகள் காப்போம்!

மார்ச் 14 – சர்வதேச ஆறுகள் காப்பு தினம் பசுமை பூத்து நிற்கும் வெளி. அதன் நடுவே கோடு கிழித்தாற் போன்று பாயும் ஆறு. ஏகாந்தமான மனநிலையில் கரையில் அமர்ந்து கண்ணை மூடினால் சலசலக்கும் நீரின் சத்தத்தை மீறிய ஏதோவொன்று மனதுக்குள் கேட்கும்.…