Browsing Category
கதம்பம்
வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள்!
வாசிப்பின் ருசி:
உலகில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உள்ளுணர்வு (basic consciousness) என்பது ஒன்றே.
நம்மைப்போல் மற்றவர்களுக்கும் கோபம், தனிமை, கவலை போன்ற உணர்வுகள் இருப்பதனால், நாம் அனைவரும்…
எதையும் சரி செய்யும் ஆற்றல் ஆழ்மனதிற்கு உண்டு!
டாக்டர் ஜோசப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற நூலாசிரியர். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது என்கிறார்.
புதையற்களஞ்சியம்…
எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது!
இன்றைய நச்:
எதிர்கொள்ளும் அனைத்தையும்
மாற்ற முடியாது;
ஆனால்,
அதை எதிர்கொள்ளும் வரை
எதையும் மாற்ற முடியாது!
- ஜேம்ஸ் ஏ. பால்ட்வின்
பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும்…!
படித்ததில் ரசித்தது:
பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும் இருக்கிற வரை துறவுகூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி, எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடி சேவையில் ஒன்றிவிடுவதுதான்.
— நா.…
கல்வியே தலைமைத்துவத்தின் தாய்!
தாய் சிலேட்:
கல்வியே
தலைமைத்துவத்தின்
தாய்!
- வெண்டெல் வில்கி
#வெண்டெல்_வில்கி #Wendell_Willkie_quotes #கல்வி #education
வேங்கடாசலபதிக்கு சாகித்ய விருது: பொருத்தமானதொரு தேர்வு!
சாகித்ய அகாடமி விருது சில நேரங்களில் பொருத்தமான நபர்களுக்கு விமர்சனங்கள் ஏதுமற்ற நிலையில் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படித் தான் நடந்திருக்கிறது இந்த ஆண்டும் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது.
நீண்ட காலமாக ஆய்வுத் துறையில்…
100 விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் கான்பூர் விவசாயி!
கான்பூருக்கு அருகிலுள்ள சேக்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் நிஷாத், 2019 ஆம் ஆண்டு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பூக்கள் விவசாயத்தைத் தொடங்கினார்.
ரோஜா, சாமந்தி, துளசி, மல்லிகை மற்றும் கெமோமில் போன்ற உள்ளூர் பூக்களை பயிரிட்டார்.
தனது…
கடந்து போகப் பழகுவதே அனுபவம்!
இன்றைய நச்:
உலகம் எப்போதும் நன்மையும் தீமையும்
சுகமும் துக்கமும் கலந்ததாகவே இருக்கும்;
இந்தச் சக்கரம் எப்போதும் மேலே ஏறிக்கொண்டும்
கீழே இறங்கிக் கொண்டுமே இருக்கும்;
கரைவதும் மீண்டும் உருப்பெறுவதும்
தவிர்க்க முடியாத நியதி;…
இன்றென்பது எழுதப்படாத முதல் பக்கம்!
தாய் சிலேட்:
இன்றைய நாள் என்பது
365 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின்
எழுதப்படாத முதல் பக்கம்;
எனவே, நன்றாக எழுதுங்கள்!
- பிராட் பைஸ்லி
அன்பினால் அடைய முடியாதது ஏது?
இன்றைய நச்:
நுண்ணறிவுடன்
அன்பும் சேர்ந்து விட்டால்,
அதனால் அடைய முடியாதது
எதுவுமே உலகில் இல்லை!
- கதே