Browsing Category

கதம்பம்

புன்னகை எனும் அருமருந்து!

இன்றைய நச் : கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே; உன் வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்; உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்! - கவிக்கோ அப்துல் ரகுமான்

எதையும் எதிர்பாராத உழைப்பு உயர்வைத் தரும்!

பல்சுவை முத்து : உங்களுக்கு தேவையில்லாவற்றை தற்போது வாங்கினால், பின்னர் உங்களுக்குத் தேவையான வாங்க முடியாமல் போகலாம். வாழ்வில் முன்னேற்றத்திற்கு இரண்டு விதிகள் 1. செய்யும் தொழிலில் தரம். 2. சலியாத உழைப்பு. இவையன்றி வெற்றி கிட்டாது…

நேரு

படித்ததில் ரசித்தது : "நான் உங்கள் பிரதமர், ஆனால் எந்த வகையிலும் உங்கள் மன்னன் அல்ல, உங்கள் ஆட்சியாளர் கூட இல்லை. நான் உண்மையில் உங்கள் வேலைக்காரன், என் கடமையில் நான் தோல்வியடைவதை நீங்கள் காணும்போது, என் காதை பிடித்து திருகி ஆட்சி…

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து!

பல்சுவை முத்து: மனித உயிர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நேயமாய் இருத்தல், மனதை ஒருமுகப்படுத்தல், இறக்கும் தருவாயில் அமைதியாக இருத்தல், இன்புறு மறுமை பெறல், இவையாவும் மனதை அமைதிப்படுத்திக் கட்டுப்படுத்துகிறது; மெய்யறிவை வளர்க்கிறது:…

படித்ததில் ரசித்தது

படித்ததில் ரசித்தது : நாம ஜெயிக்கிறோம்; சம்பாதிக்கிறோம்; தோக்குறோம்; ஒண்ணுமே இல்லாமப் போறோம்; இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்றோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்! - திரைப்பட ஆளுமை பாலுமகேந்திரா

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!

பல்சுவை முத்து : ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு…

விழித்தெழட்டும் எனது தேசம்!

இன்றைய நச் : எங்கே மனதில் பயமின்றி தலை திமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாக சிதறாத உலகம் உள்ளதோ, எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும் - கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்