Browsing Category
கதம்பம்
புன்னகை எனும் அருமருந்து!
இன்றைய நச் :
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே;
உன் வார்த்தையும்
ஒருவனுக்கு
தாகம் தணிக்கலாம்;
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
நிகழ்காலத்தில் நிறைவாய் வாழ்வோம்!
தாய் சிலேட் :
நிகழ்காலத்தில் கவனம்
எடுத்துக் கொள்;
எதிர்காலம் தன்னைத்தானே
கவனித்துக் கொள்ளும்!
- சாமுவேல் ஜான்சன்
எதையும் எதிர்பாராத உழைப்பு உயர்வைத் தரும்!
பல்சுவை முத்து :
உங்களுக்கு தேவையில்லாவற்றை தற்போது வாங்கினால், பின்னர் உங்களுக்குத் தேவையான வாங்க முடியாமல் போகலாம்.
வாழ்வில் முன்னேற்றத்திற்கு இரண்டு விதிகள்
1. செய்யும் தொழிலில் தரம்.
2. சலியாத உழைப்பு.
இவையன்றி வெற்றி கிட்டாது…
நம்பிக்கையில் இருக்கும் வெற்றி!
இன்றைய நச் :
மனிதனின் மனம்
எதை நினைக்கிறதோ,
எதை நம்புகிறதோ
அதில் வெற்றி பெறுகிறது!
- மாவீரன் நெப்போலியன்
உழைப்பின் உன்னதம்!
தாய் சிலேட் :
எந்த அளவுக்கு
சலவைக் கற்கள்
வீணாகிறதோ
அந்த அளவிற்கு
சிலை அழகாக
உருவாகிறது!
- மைக்கேல் ஏஞ்சலோ
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து!
பல்சுவை முத்து:
மனித உயிர்களிடத்தும்,
பிற உயிர்களிடத்தும்
நேயமாய் இருத்தல்,
மனதை ஒருமுகப்படுத்தல்,
இறக்கும் தருவாயில்
அமைதியாக இருத்தல்,
இன்புறு மறுமை பெறல்,
இவையாவும்
மனதை அமைதிப்படுத்திக்
கட்டுப்படுத்துகிறது;
மெய்யறிவை வளர்க்கிறது:…
படித்ததில் ரசித்தது
படித்ததில் ரசித்தது :
நாம ஜெயிக்கிறோம்;
சம்பாதிக்கிறோம்;
தோக்குறோம்;
ஒண்ணுமே இல்லாமப் போறோம்;
இது எல்லாத்தையும் தாண்டி
நாம இஷ்டப்பட்ட
வேலையைச் செய்றோம்கிறது
எவ்வளோ பெரிய பாக்கியம்!
- திரைப்பட ஆளுமை பாலுமகேந்திரா
எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!
பல்சுவை முத்து :
ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு…
விழித்தெழட்டும் எனது தேசம்!
இன்றைய நச் :
எங்கே மனதில் பயமின்றி தலை திமிர்ந்து நிற்கிறார்களோ,
எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ,
எங்கே துண்டு துண்டாக சிதறாத உலகம் உள்ளதோ,
எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்
- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்