Browsing Category

கதம்பம்

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுங்கள்!

பல்சுவை முத்து : நீங்கள் பேசுவதற்கு முன்னால், கவனமாய்க் கேளுங்கள்; நீங்கள் செல்வதற்கு முன்னால், கற்றுக் கொள்ளுங்கள்; பிறரைக் குறை கூறும் முன்பு, பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; பிறரை மன்னிப்பதற்கு முன்பு, அவரிடம் அன்பு பாராட்டுங்கள்;…

கர்வம் இல்லாதவனே நேர்மை மிக்கவன்!

பல்சுவை முத்து : கெட்ட காரியம் செய்வதற்கு அச்சப்படு; வேறு எதற்கும் அச்சப்படாதே. ஒரு மனிதன் மிக அதிக செல்வம் பெற்றும் கர்வம் இல்லாது இருந்தால், அவனே நேர்மை மிக்கவன். உனக்குத் தெரிந்ததை தெரியும் என்று ஒப்புக்கொள். தெரியாததை தெரியாதென்று…

யானைகள் உயிரிழப்பைத் தவிர்க்கும் வழி!

அண்மைக் காலமாக யானைகள் உயிரிழப்பு பற்றிய செய்திகள் அதிகமாக அடிபடுகின்றன. இதற்கு யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பது தான் காரணம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு பலருக்கு மனமில்லை. யானைகள் தங்கள் வாழ்விடத்தைத் தேடி…

தோல்வியையும் ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் நமது வேலையல்ல; தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குன்றாமல் ஏற்றுக் கொள்வதும் நமது வேலைதான்! - லூயிஸ் ஸ்டீவன்சன்

கனிந்த மனம் வீழ்வதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள் : அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்... (அமைதியான) தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது…