Browsing Category
கதம்பம்
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!
தாய் சிலேட் :
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே!
- கவிஞர் கண்ணதாசன்
குழந்தைகள் வாழ்வியல் திறன்கள் பெற வழிகாட்டுங்கள்!
நமக்குக் குழந்தையாய் பிறந்துவிட்ட காரணத்தாலேயே, அக்குழந்தை நம் அடிமை இல்லை என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.
குழந்தைகளின் ஆசை என்ன என்பதை உணராமல், தமது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது.
பள்ளி நேரம் தவிர பிற நேரங்களில்…
உள்ளொளியை உற்பத்தி செய்யுங்கள்!
பல்சுவை முத்து :
சுறுசுறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள், நம்பிக்கை, உணர்ச்சி வேகம் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பயிற்சி செய்யுங்கள். பிறகு எல்லாவற்றையும் சேர்த்துப் பயிற்சி செய்யுங்கள்.
பின்னர் மற்றவர்களைக் கவரும் காந்த…
இன்ப துன்பங்களை சமமாய் ஏற்கப் பழகுவோம்!
படித்ததில் ரசித்தது:
சோதனைகள் வரும்,
அந்தச் சோதனைகளைத்
தாண்டி நிற்க வேண்டும்,
எல்லா சோதனையையும்
தாண்டி நிற்க வேண்டும்;
சிரித்துக்கொண்டே இருக்க முடியுமா?,
அழுது கொண்டே இருக்க முடியுமா?
இரண்டுமே மாறி மாறி வரும்;
இன்றைக்கு அழுதால்,
நாளை…
பயத்திலிருந்து விடுபட!
இன்றைய நச் :
பயம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது மனதை பயத்திலிருந்து விடுவிக்கிறது!
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
இளைய தலைமுறையை உருவாக்கும் வாசிப்பு!
இன்றைய நச் :
வாசிப்புப் பழக்கத்தை
உண்டாக்கிக் கொள்வதன் மூலமே
இன்றைய இளைஞர்கள்
நாளைய தலைவர்களாய்
பரிணமிக்க முடியும்!
- பேரறிஞர் அண்ணா
அவசியமானவற்றை கற்பது மிக முக்கியம்!
பல்சுவை முத்து :
உங்களுக்கென ஒரு எண்ணமிருக்கட்டும். அதனை உங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். அதைக் குறித்து கனவு காணுங்கள். எப்போதும் அதைக் குறித்து சிந்தனை செய்யுங்கள். அதனையே வாழ்வெனக் கொள்ளுங்கள்.
எண்ணற்ற புத்தகங்கள்; ஆனால்…
ஆர்வமே இலக்கை அடைய வழிவகுக்கும்!
தாய் சிலேட் :
ஆர்வத்தோடு
பணியாற்றுகின்றபோது
பல புதிய வாய்ப்புகள்
கிடைக்கும்!
- நார்மன் வின்செண்ட் பீல்
காலத்தை வென்று நிற்கும் கருத்துக்கள்!
சமுதாய சிந்தனை, சமநிலைப் பார்வை, உயர்ந்த லட்சியம், உன்னத கோட்பாடு, வீரம், விவேகம் என அத்தனை தலைமைப் பண்புகளும் நிறைந்த மாமனிதர் - தனது எழுச்சியிகு அறவுரைகளால், பாரத தேசத்தின் பண்பாடு, கலாச்சாரம், புகழ் அத்தனையையும் உலகெங்கும்…
எம்.எல்.வி. எனும் வசந்த ராகம்!
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார்.
1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…